சவடால் சந்திரன்
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 7,645
“ஒங்கப்பா செய்துட்டுப் போயிருக்கிற காரியத்தைப் பாத்தியாடா?” தலைவிரிகோலமாகத் தரையில் அமர்ந்திருந்த சாரதா கதறினாள். அவர்கள் குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்துவதற்கென்றே அப்பா…