கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016
ஊழ்



தங்கவேலுவுக்கும், ராஜாத்திக்கும் ஒரே பிள்ளை ராஜா, அதனால் ராஜாத்தி கொடுக்கும் செல்லம் அளவுகடந்து போயிற்று, எந்த அளவுக்கு என்றால் வீட்டுப்பாடம்…
தாய்மை



கருப்பு நிறச் சாலையில் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டு சக்கர வாகனத்தில் ஒய்யாரமாய் கேசவன், அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தான். எதிர்க்காற்றில்…
ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்



உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் ….
ராஜதந்திரம்



கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் அவன். தன் எதிர்காலம் கேள்விக்குறியாவதை நினைத்து வெம்பிக்கொண்டிருந்தான், பார்த்திபன். வருங்காலம் அவனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு…
சென்னையில் ஒரு சின்ன வீடு



“இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம்…
நீதிக்கு ஒருவன்



வாசுகி தொலைபேசியைக் கீழே வைத்த விதம், அது பல கிலோகிராம் எடை கொண்டது என்று எண்ணத் தோன்றியது. மனைவியை அதிசயமாகப்…
கதை கதையாம் காரணமாம்…



கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள்…மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும்….சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள், நற…
துவேஷம்



“எக்காரணத்தை கொண்டும் துரியோதன்னுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். போரில் அர்ச்சுன்னனை கொல்ல வேண்டும் என்பது என் சபதம்….
பெளர்ணமி நிலவில்



பாஸ்கருக்கு தன் இளம் மனைவி பவானியுடன் ஐந்தாவது மாடியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது…