கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016

47 கதைகள் கிடைத்துள்ளன.

பாவ தகனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 12,188
 

 மனிதர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்க விடாமல் காப்பாற்றுவதிலும் சத்திய மனோ தர்ம வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிப்பதிலும் அப்பாவுக்கு நிகர்…

ஊழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 12,463
 

 தங்கவேலுவுக்கும், ராஜாத்திக்கும் ஒரே பிள்ளை ராஜா, அதனால் ராஜாத்தி கொடுக்கும் செல்லம் அளவுகடந்து போயிற்று, எந்த அளவுக்கு என்றால் வீட்டுப்பாடம்…

தாய்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 11,265
 

 கருப்பு நிறச் சாலையில் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டு சக்கர வாகனத்தில் ஒய்யாரமாய் கேசவன், அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தான். எதிர்க்காற்றில்…

ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 19,536
 

 உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் ….

ராஜதந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 43,320
 

 கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் அவன். தன் எதிர்காலம் கேள்விக்குறியாவதை நினைத்து வெம்பிக்கொண்டிருந்தான், பார்த்திபன். வருங்காலம் அவனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு…

சென்னையில் ஒரு சின்ன வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 9,541
 

 “இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம்…

நீதிக்கு ஒருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 7,413
 

 வாசுகி தொலைபேசியைக் கீழே வைத்த விதம், அது பல கிலோகிராம் எடை கொண்டது என்று எண்ணத் தோன்றியது. மனைவியை அதிசயமாகப்…

கதை கதையாம் காரணமாம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 14,117
 

 கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள்…மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும்….சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள், நற…

துவேஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 8,524
 

 “எக்காரணத்தை கொண்டும் துரியோதன்னுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். போரில் அர்ச்சுன்னனை கொல்ல வேண்டும் என்பது என் சபதம்….

பெளர்ணமி நிலவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 16,952
 

 பாஸ்கருக்கு தன் இளம் மனைவி பவானியுடன் ஐந்தாவது மாடியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது…