கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2015

67 கதைகள் கிடைத்துள்ளன.

உஷ்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 8,903
 

 பெங்களூரில் ஒரு இன்டர்வியூவிற்காக மறுநாள் காலை மும்பையிலிருந்து வருவதாகவும். ஏர்போர்ட் வரும்படியும் திவ்யா போனில் சொன்னதும், திவாகருக்கு அலுவலகத்தில் வேலையே…

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 9,814
 

 நெல்லில் எழுதும் பெயர் நிலைத்திருக்கிறதோ என்னவோ ஆனால் சின்ன வயதில் வைக்கும் பெட் நேம் நிலைத்து விடுகின்றன, சாகிற வரை…

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 14,110
 

 ”ஏய் சரசு… மின்னல் வெட்டுது பாரு. மழை வரும்போல இருக்கு. கொடியில காயப்போட்ட துணியெல்லாம் எடு!” – சிவகாமி இரைந்தாள்….

உடலொன்றே உடமையா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 11,233
 

 எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டான் நடேசன். “நான்…நான் நினைக்கவில்லை. சுசீலா அவ்வளவு தூரம் போய் இருப்பாள் என்று. ஆனாலும் ஏன்…

எழுத்தாளர் சங்கர நாராயணன் எழுதிய துப்பறியும் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 6,392
 

 எழுத்தாளர் சங்கர நாராயணனுக்கு அவரது எழுத்து திறமையின் மேல் சந்தேகம் வந்து விட்டது. அன்பு மனைவியின் தங்கை சுமதி ஆசையாய்…

கங்கையின் மறு பக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 11,888
 

 பாண் மீது பூசிச் சாப்பிடுகின்ற பட்டரைப் பொருளாக வைத்துக் கதை சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையின் பொருட்டே நான் உங்களுக்காக…

தாம்பத்தியம் என்பது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 7,848
 

 “என்னடீ தமா, இவ்வளவு குண்டாப் போயிட்டே?” அனுசரணையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு கேட்ட அக்காளை குரோதத்துடன் பார்த்தாள் தமயந்தி. ஹூம்! இவளுக்கென்ன!…

அடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 11,814
 

 பலராமன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, இப்போது சூரியன் வந்து விட்டான். சுள்ளென்று உறைக்கும் வெய்யிலில் இருந்து தப்பிக்க நிழல் படும்…

சிங்கம் சினிமாவுக்குக் கிளம்பிடிச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 32,407
 

 ”ஆடி மாசம் அம்ம னுக்குக் கூழ் ஊத்துறதை விட, புதுசா இந்த வருஷம் ஒரு நாடகம் போட்டா என்ன?” என்று…

விஷ முறிவு

கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 8,422
 

 ஆரவாரமும், கூச்சலும், ஓலமிட்டு அழும் கூக்குரலும் கேட்டு பரபரப்புடன் வெளியே வந்தார் சோமுப்பிள்ளை. வீட்டுவாசலில் ஒரே கூட்டம். பிள்ளையைக் கண்டதும்…