கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

259 கதைகள் கிடைத்துள்ளன.

அணா பைசா விவகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,829
 

 மாநகராட்சியின் குப்பைவண்டிகள் மட்டுமே வந்துபோகும் அவ்விடத்தில், மிகச்சமீபத்தில் சந்தைக்கு இறக்குமதியாகியுள்ள ஒரு வெளிநாட்டுக் கார் வந்து நிற்பது பொருத்தமற்றதாகத் தெரிந்தது….

1/2 நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 12,542
 

 “வாங்க சார்…உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருந்தேன்.இதை சலூனா பாக்காதீங்க சார்.இதான் எனக்கு ஹைட் அவுட்டே.உக்காருங்க…உக்காருங்க…எப்டி ஆரம்பிக்கலாம்.” “தேவராஜனை எங்கூட தங்குறதுக்கு…

டைரி வாசகம் – நம்பிக்கையே வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 12,491
 

 எனது அறை கலவரபூமியாய் காட்சியளித்தது. ஒரு டைரியை அறை முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறேன். பொங்கலுக்காக ஒரு வார விடுமுறையில் சொந்த…

தொட்டிமீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 10,079
 

 என்னைப் பின் தொடர்வது தான் லட்சியமெனில் முயன்று பார்க்கலாம். நான் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதை விமர்சிக்கப் போவதில்லை என்றால்…

இரண்டு செய்திகள் – ஒரு தொடர்புமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,857
 

 செய்தித்தாளை எப்பொழுதும் வாசிக்கிறவர்களுக்கு இந்த கதை வேறொரு கோணத்தில் முன்பே அறிமுகமாயிருக்க கூடும்.போன வருடமும் இந்த வருடமும் நாளிதழ்களில் வெளிவந்த…

சின்னான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,858
 

 சின்னான் ஊர் மந்தையை அடைந்தபோது பொழுது சாயத் தொடங்கி இருந்தது. அந்த நேரம் தான் பஸ் நிறுத்தத்துக்கு எதிரிலிருக்கும் மஹபூப்…

ரெட்டக்குண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,558
 

 மரத்தைப் பார்த்ததும் அவனது உள்ளங்காலிலிருந்து மேலெழுந்து ஓடியது ஒரு சிலிர்ப்பு. அந்த நுனா மரத்தில்தான் ‘ரெட்டக்குண்டி’ சின்னைய்யனை அடித்து மாட்டி…

பாப்பாரப்பூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,392
 

 பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள் லட்சுமி. குமரனால் உட்கார முடியவில்லை. கீழே உட்கார்ந்தால் ஆசனவாயில் முள்ளை சொருகிவிட்டதைப்போல உறுத்தியது. எழுந்து வராந்தாவில்…

ஜஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 6,855
 

 இறந்துவிட்டோம் என்பதை ஒருவனால் எப்படி தெரிந்துகொள்ளமுடியும்? இந்தக் கேள்வி அடிக்கடி மூர்த்தியை சல்லடையாய் துளைக்கிறது. யோசிக்க யோசிக்க சூன்யமே மிஞ்சுகிறது….

ஊர்ப்பிடாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,932
 

 இந்த வெயில் காலம் தொடங்கியதில் இருந்தே மாரியின் வேதனை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போனது. இரவும் பகலும் அவளது மனத்துக்குள் இருந்த…