கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

259 கதைகள் கிடைத்துள்ளன.

சுருள் முடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 6,792
 

 சிக்கலான பிரச்சனையில் சிக்கிய பின் எதிர்கொண்டு அதனோடு மோதாமல் தப்பி ஓடுவதை கோழைத்தனம் என்று நான் கருதவில்லை; வீரமென்றே நினைக்கிறேன்….

கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,802
 

 கோரைக் கிழங்கை சுண்டு விரல் நகத்தால் ஏழு தலைமுறையாய் விடாது தேடும் கொழுவன் கதை பத்தாம் பருவத்தில் எனக்குச் சொல்லப்பட்டு…

திருமங்கையின் கனவில் சில யுவன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 6,975
 

 திருமங்கையின் கனவில் பெயர் தெரியாத யுவன்கள் சிலர் விசித்திர இசைக் கருவிகளோடு அழகான பாடல்களை பாடியபடி பூக்கள் உதிர நடந்து…

கண்ணீர்த் துளிகளும் கன்னிமார் ஒத்தடமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 10,574
 

 என் திரண்ட அவயங்களில் கவரப்பட்ட அழகான நேர்த்தியான இளைஞர்கள் என் பின்னால் எனக்காக சுற்றித் திரிகிறார்கள். எடுப்பான உடையணிந்து என்…

புதர் வீட்டில் யாரோ வசிக்கிறார்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 6,996
 

 நாதன் தான் வசிப்பதற்காக ஒரு நூதனமான வீட்டை வெகு காலம் தேடிக்கொண்டிருந்தான். அவன் ஏகத்திற்கும் வசதியுள்ள சம்பாதிக்கும் திறமைசாலி. அந்த…

கண்ணீர் வெறுத்தவன் காலடியில் அழுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 10,386
 

 புருஷன் வீட்டிற்கு வந்ததும், நிஜமாகவோ அல்லது சம்பிரதாயமாகவோ ஒரு பாட்டு அழுது தீர்க்கிறார்கள் படித்த, படிக்காத கூர்மதியுள்ள, மந்தபுத்தியுள்ள எல்லாப்…

பேய்க் காற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 6,932
 

 மாம்பிஞ்சுகள் விடத் தொடங்கியிருந்தது காலம். மாங்காய்களை கூடை நிறைய எடுத்து வந்து துண்டாக்கி, உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு, சாப்பிட சுவையாக…

ஆகாய உசரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,347
 

 நம்பமுடியாத கதை புளுகுபவள் என்று ஊரில் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்த நான் ஏழு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு…

தொலைந்து போன பையனின் புத்தகப்பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 6,748
 

 மூச்சிரைக்க ஓடிவந்த நான்கைந்து பையன்கள் வீட்டுக் கதவை படபடவென்று தட்டினார்கள். அதட்டியபடியே ஒப்பனைகள் குறைந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள்….