கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 13, 2012

9 கதைகள் கிடைத்துள்ளன.

14வது கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 9,660
 

 நகரத்தை விட்டு நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது கிரைம் நாவல் எழுத்தாளர் பத்ரியின் வீடு. வீடு என்பதை விட…

இடுகாடு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 9,323
 

 விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை. இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி….

காதல் ரோஜாவே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 9,270
 

 புதுசாய் பூத்த மல்லிகைப்பூ போல் இருக்கிறாள். யாருக்குத்தான் அவளை பிடிக்காது… அவள் சுடிதாரில் வந்தாலே தேவதை போல் இருப்பாள்.. நேற்று…

சிகப்பு ரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 10,037
 

 மும்பை,அந்தேரி ரயில்நிலையம். கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும் மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது. வினோத்…

வானவில்லோ நீ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 8,674
 

 அன்புள்ள திவ்யா…. என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்? உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம் மல்லிகைபூக்களாக மாறும் அழகினை…

ஊனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 5,902
 

 ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை முதல்முறையாய் ஆட்கொண்டது. ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்….

தில்லி To ஆக்ரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 5,605
 

 “என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?” ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம். “அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு…

நட்சத்திர தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 6,072
 

 மீசைதாத்தாவுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும். ஊருக்கு வெளியே வாழைத்தோட்டத்திற்கு அருகே ஒரு குடிசை அவருடையது. ஊருக்குள் அவர் வந்து பல…

எம் பொழப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 6,060
 

 குளிச்சு ரெண்டு வாரமாச்சு…பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும். அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி….