கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 15, 2012

5 கதைகள் கிடைத்துள்ளன.

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம்

கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 5,057
 

 துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த அவசர தொனியில்…

துயரங்களின் நர்த்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 9,525
 

 இருத்தல் தொலைந்த வெம்மையில் தவித்தபோது ஒற்றை மழைத்துளியென என்னில் விழுந்து கடலென விரிந்தவள் நீ. ரயில் நிலையத்தில் பயம் கவ்விய…

தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்

கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 5,355
 

 சாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை…

கண்மணி,இரவு,மற்றும் மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 13,445
 

 கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு…

பெருநகர சர்ப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 9,124
 

 ஜன்னல் வழியே நுழைந்த இளவெயில் வசீகரமானதாக தோன்றியது. இளமஞ்சள் நிறத்தில் மேலெழும்பும் சூரியனும் கடந்து செல்லும் மரங்களும் இவளுக்குள் புதுவித…