கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 23, 2012

26 கதைகள் கிடைத்துள்ளன.

குழந்தையின் தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 8,710
 

 கையில இருக்கிற கல்யாண அழைப்பிதழ பாக்கறச்ச, கண்ல ஜலம் முட்டிண்டு வர்றது. இப்பதான் ஜானு மாமி, தன் பொண்ணுக்கு கல்யாணம்…

தயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 8,748
 

 ஓயாமல் கேட்டு கொண்டிருந்த இரைச்சல் நின்று, நீர் மெல்ல மெல்ல சொட்டும் ஒலி கேட்ட உடன் கிருஷ்ணன் எழுந்து கொண்டான்….

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் – கதை 2

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 29,277
 

 கவிதை யாப்பதில் மட்டுமல்ல இன்னொரு வேலையிலும் திறமை மிக்கவர் புலவர் வேந்தர்கோன். கவிதை யாத்தலிலும் அதனைச் சந்தைப்படுத்தலிலும் உண்டாகும் பின்னடைகளைச்…

சுவீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 13,312
 

 1 வேலை பார்க்கும் அலுவலகம் திடுக்கென்று தூக்கத்திலிருந்து எழுந்த சுவீர் நடுகாலில் பிள்ளையார் படத்தின் மேல் எரிந்து கொண்டிருந்த ஜீரோ…

ஓரங்க நாடகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 25,873
 

 ‘ரீச்சர், இண்டைக்கு நாங்கள் நாடகம் நடிக்கலாமோ?’ இது சுதன். அவன் சொல்லி முடிப்பதற்குள் இன்னும் சிலரும் ‘ஒம் ரீச்சர், நாங்கள்…

சிறகு

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 18,279
 

 சைக்கிள் கொளத்து பாசாவை அடைந்திருந்தபோது, பின்சீட்டில் அமர்ந்திருந்த தம்பி காலியாயிருந்த முன் சீட்டை வேகமாகத் தட்டி சைக்கிளை நிறுத்தச் சொன்னான்….

அழைப்பு

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 13,963
 

 தொலைதூர அருவியின் மெல்லியச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே விமலனுக்கு விழிப்புத் தட்டி விட்டது. கட்டிலைத் தடவியவாறே தலையணையின் கீழிருந்த அலைபேசியை…

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 21,655
 

 கூலிம் பட்டணத்திலிருந்து புலவர் வேந்தர்கோன் ஜொகூர் பாசிர் கூடாங் ஊருக்குக் குடிபெயர்ந்போது அவர் சுப்பிரமணியத்திற்குத் தர வேண்டிய கடன் தொகை…

துளசிப்பாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 10,189
 

 திடீரென விழிப்புநிலைக்குத் தள்ளப்பட கட்டிலில் புரண்டவாறே அறையைச் சுற்றிலும் பார்த்தேன். சுவரின் மீது சாய்ந்திருந்த கடிகாரம், அறையின் வலது புற…

மறுபிறவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 10,678
 

 டிசம்பர் மாதம் 28ம் தேதி காலைப்பொழுதில்… இரு சக்கர வாகனத்தில் சாய் அக்சித் அவன் மாமாவுடன் ஹைதராபாத் திலுள்ள கே.பி.ஹைச்.பி…