கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

258 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லாக்காசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 15,001

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோபமும், எரிச்சலுமாய் வீட்டை விட்டு வெளியே வந்தாள் அனு. அவள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. ‘ச்ச…. காலைலேயே பிரச்சனையை...

இனி எல்லாம் சுகமே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 16,084

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று வீடு அமர்க்களப்பட்டது . திவ்யா நாணமும், புன்சிரிப்புமாய் அமர்ந்திருக்க, தங்கை நித்யா அவளை கிண்டலடித்து சிவக்க வைத்துக்கொண்டிருந்தாள். ‘அக்கா,...

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 13,146

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எழு மாத கர்பத்துடன் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த தோழி நந்தினியை கண்களில் நீருடன் பார்த்தாள் சுஜி. நந்தினியின் ஒரே உறவான,...

விட்டு விடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 10,192

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விருந்து முடிந்து வீடு திரும்பிய வினய் சற்றே பதற்றமும், சமாளிக்கும் சிரிப்புமாய் மனைவியை அழைத்தான், ‘விஜி……… எங்கேடா இருக்க? என்...

காதல் யுத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 9,982

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கண்களில் இருந்து பெருகி வழிந்தோடும் கண்ணீரை துடைக்க மனமற்று அமர்ந்திருந்தாள் மஞ்சு. புதுமணத் தம்பதியரான கார்த்திக்-மஞ்சு தம்பதிக்கிடையில் முதல் சண்டை....

என் பெயர் வசந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,731

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வசந்தகாலத்தின் தொடக்க நாளில் நான் பிறந்தேனாம் அதனால் அம்மா எனக்கு ‘வசந்தம்’ என்று பெயர் வைத்ததாக அப்பாதான் சொன்னார். வாய்...

காலத்தை தைப்பவனின் கிழிசல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 18,774

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்உருளும் நூற்கண்டு ————————– 1.தஞ்சாவூர் சத்திரபதி அரண்மனையிலிருந்து தானமாய்ப் பெற்ற மட்டக்குதிரைகளில் வழிச்சுமைகளை ஏற்றிக்கொண்டு பூர்வதெய்வமாம் பாண்டுரங்கரை ஆசாட மாதத்து...

சொல்லவே முடியாத கதைகளின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 19,561

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்என் கதையை நானே சொல்லணும்னு ஆசைதான். ஆனா யார்ட்ட சொல்றது? ‘உம்’ கொட்ட யாரிருக்கா… அவவங்களுக்கு அவவங்க கதையே பெருசு....

விரகமல்ல தனிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 18,030

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்பில் ஊறும் மகாவுக்கு, ரொம்பவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு கிளம்புங்கன்னு நீ சொன்னது வழி முழுக்க...

வஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 13,585

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மசங்கல் இளகின விடிபொழுது. கொய்யக் காத்திருக்கும் சாமந்திக்காடாய் மீன் சிரிச்சுக் கிடக்கு காசம் முழுக்க. தோள் நழுவிய துணியாட்டம் கள்ளமா...