கதையாசிரியர்: ரெ.கார்த்திகேசு

23 கதைகள் கிடைத்துள்ளன.

வேளை வந்துவிட்டது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 4,530
 

 மகனுக்கு ஈமெயில் எழுத உட்கார்ந்தார் சதாசிவம். மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் மகன் அண்மையில் அடிக்கடி “வாங்க…

ஓர் இளைஞனின் புன்னகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 6,035
 

 நேற்றே எடிட்டர் சொல்லியிருந்தார். “காலையிலேயே போய்ப் பாத்துடுங்க. தலைவர் நாளைக்கு வெளியூர் போகவேண்டியிருக்காம். ஆகவே பிறந்த நாள் விழா காலையில…

அண்ணன் வாங்கிய வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 5,490
 

 ஸ்பானரை வைத்து முடுக்கினான். நட்டு அசையவில்லை. கார் நான்கு பக்கத்திலும் டயரின் பக்கத்தில் முட்டுக் கொடுத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வேலு…

விடுதலையாதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 4,846
 

 சாப்பாட்டு மேசை மீது இருந்த டெலிபோன் மீண்டும் அடித்தது. என்ன பார்க்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் டிவியின் பிம்பங்களை வெறித்துப்…

மஹேஸ்வரியின் பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 7,854
 

 இன்றைக்குத்தான் அந்த நாள் என்று முடிவெடுத்து நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. அதாவது நாள் குறித்ததுதான் நான்கு வாரங்களுக்கு முன். முடிவு…

ஒரு கதையின் ஸ்டோரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 11,771
 

 ஆகஸ்ட் மாதத்தில் ஓலைச்சுவடி இதழில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் அதன் தேதியைத் துல்லிதமாகச் சொல்ல முடியவில்லை. ஆகஸ்டின் முற்பகுதியாகத்தான்…

நீர் மேல் எழுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 14,631
 

 கார்த்தியாயினி தனது சுகமான இருக்கை/படுக்கையில் கொஞ்சம் புரண்டபோது ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்’ என்ற கருத்து அவர் பிரக்ஞையுள் குதித்தது. அதோடு தூக்கமும்…

ஒரு நாள் உணவை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 12,565
 

 அன்றிரவு எனக்கு உணவுப் பிரச்சினை அத்தனை பூதாகாரமாக உருவெடுக்கும் என நான் நினைக்கவில்லை. அன்று மாலை மனைவி “இன்னைக்கு சாப்பிட…

உண்மை அறிந்தவர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 12,855
 

 வீட்டின் முன் பக்க இரும்பு கேட் துருப்பிடித்துக் கிடந்தது. மெல்லத் தள்ளினாள் சிவகாமி. மெதுவாகக் கிறீச்சிட்டுத் திறந்து கொண்டது. நாதாங்கி…

என் வயிற்றில் ஓர் எலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 12,262
 

 பினாங்கில் அன்று கொஞ்சம் பிசு பிசுவென்று மழை தூறியவாறிருந்தது. நல்ல வேளை காரில் குடை இருக்கிறது. மல்லியை மழலைப் பள்ளியில்…