கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2014

102 கதைகள் கிடைத்துள்ளன.

நண்பன் தங்கராசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 17,789
 

 துபாயிலிருந்து சகாதேவன் சென்னை வந்து மூன்று நாட்களாகிவிட்டன. கை நிறையச் சம்பளம் என்றதும் ஜனனியும் அவன் துபாய் செல்ல ஓ.கே….

சிறைபட்டமேகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 10,576
 

 பிணமான உணர்வோடு படுக்கையிலிருந்து உத்தரத்தை பார்த்த என் கண்களில் நிழலாடியது கச்சிதமாக வட்ட வடிவில் வட்ட முடிச்சு போடப்பட்ட சுருக்கான…

பொலிடோல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 27,994
 

 ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில்…

பேசிய இதயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 12,030
 

 அவன் யாருமற்ற இடத்திலே கீழே வீழ்ந்துக் கிடந்தான். அவன் இதயம் பேசியது (துடித்துக்கொண்டிருந்தது). இந்த பாழும் பழி உணர்ச்சி ஒரு…

நம்பிக்கை நடவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 14,192
 

 வகுப்பை முடித்துவிட்டு வெளியேறியபோதுதான் கவனித்தாள். சத்யாவின் கண்கள் சிவந்திருந்ததை. தொடர்ச்சியாக அழுதது ஒரு காரணியாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேராசிரியை…

நட்புக்கு அப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 24,354
 

 1994 ஜூன் 15 பிழைப்பு தேடி, கோபாலும் கணேசனும் தங்கள் தங்கள் பாதையில் பிரிய முடிவெடுத்தனர். பிரிவதற்கு முன்னாள், ஆழ்வார்பேட்டையில்,…

சிட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 9,885
 

 கூடத்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு தனது கைபேசியை மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தபோது குமாருக்கு அந்த ‘கீச் கீச்’ சப்தம் கேட்டது….

சுரேசை தேடி வந்த தேவகி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 11,047
 

 ஏய் நித்யா எப்படி இருக்க? தேவகி நீ எப்படி இருக்க? பார்த்து எத்தனை வருசம் ஆச்சு குழுந்தைகள் நலமா? நீ…

முள்வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 13,663
 

 வெளியே ஊரே அட‌ங்கி விட்டாச்சு. அம்ம‌ணி ம‌ட்டும் பாப்பு தூங்க‌ல‌னு தொட்டில் ஆட்டிக்கிட்டு இருக்கிறாள்.இன்னும் க‌ணேச‌ன் வ‌ர‌ல‌.அம்ம‌ணி முக‌த்துல‌ தூக்க‌…

பகுத்தறிவாளன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 7,203
 

 என் நெருங்கிய நண்பன் அறிவுச்சுடர். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவன்.மூடப் பழக்கங்களை ஒழிப்பதற்காக பிறவி எடுத்தவன் போல் நிறையப் பேசுவான்.. பல…