கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 29, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

நண்பன் தங்கராசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 20,954

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்துபாயிலிருந்து சகாதேவன் சென்னை வந்து மூன்று நாட்களாகிவிட்டன. கை நிறையச் சம்பளம் என்றதும் ஜனனியும் அவன் துபாய் செல்ல ஓ.கே....

சிறைபட்டமேகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 13,101

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பிணமான உணர்வோடு படுக்கையிலிருந்து உத்தரத்தை பார்த்த என் கண்களில் நிழலாடியது கச்சிதமாக வட்ட வடிவில் வட்ட முடிச்சு போடப்பட்ட சுருக்கான...

பொலிடோல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 30,540

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில்...

பேசிய இதயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 15,037

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவன் யாருமற்ற இடத்திலே கீழே வீழ்ந்துக் கிடந்தான். அவன் இதயம் பேசியது (துடித்துக்கொண்டிருந்தது). இந்த பாழும் பழி உணர்ச்சி ஒரு...

நம்பிக்கை நடவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 16,956

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வகுப்பை முடித்துவிட்டு வெளியேறியபோதுதான் கவனித்தாள். சத்யாவின் கண்கள் சிவந்திருந்ததை. தொடர்ச்சியாக அழுதது ஒரு காரணியாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேராசிரியை...

நட்புக்கு அப்பால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 26,790

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்1994 ஜூன் 15 பிழைப்பு தேடி, கோபாலும் கணேசனும் தங்கள் தங்கள் பாதையில் பிரிய முடிவெடுத்தனர். பிரிவதற்கு முன்னாள், ஆழ்வார்பேட்டையில்,...

சிட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 12,502

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கூடத்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு தனது கைபேசியை மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தபோது குமாருக்கு அந்த ‘கீச் கீச்’ சப்தம் கேட்டது....

சுரேசை தேடி வந்த தேவகி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 14,200

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஏய் நித்யா எப்படி இருக்க? தேவகி நீ எப்படி இருக்க? பார்த்து எத்தனை வருசம் ஆச்சு குழுந்தைகள் நலமா? நீ...

முள்வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 18,583

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வெளியே ஊரே அட‌ங்கி விட்டாச்சு. அம்ம‌ணி ம‌ட்டும் பாப்பு தூங்க‌ல‌னு தொட்டில் ஆட்டிக்கிட்டு இருக்கிறாள்.இன்னும் க‌ணேச‌ன் வ‌ர‌ல‌.அம்ம‌ணி முக‌த்துல‌ தூக்க‌...

பகுத்தறிவாளன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 9,333

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் நெருங்கிய நண்பன் அறிவுச்சுடர். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவன்.மூடப் பழக்கங்களை ஒழிப்பதற்காக பிறவி எடுத்தவன் போல் நிறையப் பேசுவான்.. பல...