கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 8, 2014

9 கதைகள் கிடைத்துள்ளன.

நல்லதோர் வீணை செய்தே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 17,726
 

 அவள் தன் பிறந்த வீட்டில் அப்பாவினுடைய கறைகள் தின்று புரையோடிப் போகாத புனிதம் மிக்க காலடி நிழலின் கீழ், ஓர்…

எதிர்பா(ராத)ர்த்த உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 11,974
 

 மனதில் எந்த ஒரு வன்மமும் புகாமல் சுற்றிக்கொண்டிருந்த சமயம் அது. பொய், சூது, வாது, கள்ளம், கபடம் என்று எதுவும்…

ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 18,410
 

 ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை:1 ராஜாராமனுக்கு இப்பொழுதில் சளி பிடித்திருக்கிறது. சரி சளிதான் என்று ஒதுக்கி விடலாம் என்று யாரும்…

மனிதர்கள் இருக்கும் இடங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 10,280
 

 சோதனைச் சாவடிக்கு மிகத் தொலைவிலேயே வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலிருந்து நடக்கவேண்டும். சனங்கள் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கினார்கள். தங்கள்…

நான் பீச்சுக்குப் போகணும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 10,714
 

 நீனி ஸ்கூலிலிருந்து வருவதற்காக நான் காத்திருக்கிறேன். பெரிய நீல நிற கேட்டும் பெரிய மரமும் இருக்கும் அந்த ஸ்கூலில் அவள்…

அப்பாவுக்குப் பிடிக்காத மாடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 8,629
 

 கிழக்கே இரயில் வரும் ஓசை கேட்டது. சாலையை மறித்துக் கொண்டு இரயில்வே கேட்டைக் கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் வரிசைக்…

பொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 7,744
 

 “கன்னத்திலே என்னம்மா காயம்? `தொப்பு’ விழுந்துட்டீங்களா?” (ஒரு தலைமுறைக்கு அப்பாலிருந்து அவளுடைய குரலே கேட்டது போலிருந்தது. `அப்பா ஏம்மா தினமும்…

குட்டியாப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 14,815
 

 1 பின் சீட்டின் இடது ஓரமாக நான். வலது பக்க ஓரமாக நஜீ. முன் சீட்டில் தம்பி தீனும் நண்பர்…

ஒரு பயணப்பொழுது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 11,495
 

 பனைவெளியூடாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். மணற்தரையில் வாகனச் சில்லுகள் நகர்வதற்கு அடம்பிடித்தன. ‘யோகன் ரைக்கரர் பாதையைவிட்டு விலகாம ஓடு…” ஓட்டுநருக்கு எங்களோடு…