கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014
பூமாலை
கதையாசிரியர்: கங்காதுரை கணேசன்கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 8,115
கிருபாவுக்கு என்னதான் பிரச்சனை? கிருபா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? எதுவுமே எனக்கு புலப்படவில்லை. அவள் நடந்து கொள்ளும் விதம்…
மெய்ப்பொருள்
கதையாசிரியர்: சுதாராஜ்கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 7,165
லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை…
கொலைக்கு பின் சில தத்துவகாரணங்கள்
கதையாசிரியர்: அஜயன் பாலாகதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 21,054
அவனை வேறு கோணத்தில் முதன் முதலாக பார்த்தேன்.மிகவும் சிறியவன் அவன் .தனது தாயின் மரணத்துக்குபிறகு நிம்மதியை அவன் முழுவதுமாக இழந்திருந்தான்…
புதிய வார்ப்புகள்
கதையாசிரியர்: விஜி சுஷில்கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 12,181
“ஐயோ..அம்மா” என்ற சுபாஷ் மாஸ்டரின் அலறலைக் கேட்டு நான் பக்கத்து வகுப்பறைக்கு ஓடினேன். அங்கு நான் கண்டக் காட்சி என்னைக்…
டாம் டாம் தாமோதரன்
கதையாசிரியர்: இராஜராஜன்கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 14,128
“டாம் டாம்! வாழ்க! தானைத்தலைவர் தாமோதரன் வாழ்க!வருங்கால அமைச்சர் தாமோதரன் வாழ்க! என்ற கோசம் அந்த தெருவையே இரண்டாக்கியது. தாமோதரன்…
சட்டவாட்சி…!
கதையாசிரியர்: கிண்ணியா சபருள்ளாகதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 7,219
‘யுவர் ஓனர்… ஒன் த மெட்டீடிரியல் டேட் எட் த டைம் ஒஃப் தி இன்ஸிடென்ட்… வட் ஹேட் ஹெப்பன்ட்……
கரும்புகை…
கதையாசிரியர்: விமலன்கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 7,117
இடது கையில் பச்சை நரம்பு ஓடித்தெரிகிற சுமதியக்கா இன்று சற்று தாமத மாகத்தான் டீக்கொண்டு வருகிறாள். காலை ,மதியம் மாலை…
சங்கர ராமன்
கதையாசிரியர்: சௌ.முரளிதரன்கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 8,030
சங்கரன்: 15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாரதி, அம்மா ராதை. சென்னையில்…