கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

128 கதைகள் கிடைத்துள்ளன.

கனத்த நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 9,239

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மயிலண்ணையைக் காணவில்லை! இதிலேதான் படுத்திருந்தார்.. விறாந்தையில்!...

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 27,399

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாடகைக்காரில் இருந்து இறங்கிக் கொண்டேன். லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது. இரைச்சலுடன் காற்றில் என்னைச் சுற்றி சுழற்றியடிக்கும் மழை. மங்கலான தெரு...

சட்டம் என் கையில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 13,383

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ம்ம்.. இன்னியோட எல்லாமே முடிஞ்சுது. இத்தனை காலம்…, எத்தனையோ வேதனையை அனுபவிச்சாச்சு. ஊர் முன்ன குத்தவாளியா நின்னது மட்டுமில்லாம நல்ல...

இனியும் முட்செடிகள் முளைக்கலாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 10,457

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இக்கதை பரிசு பெற்ற மூலக்கதையிலிருந்து மீள்வடிவமைக்கப்பட்டது) ‘ தம்பி! இனியும் பிரிவினையும் வேற்றுமையும் பேசித்திரிஞ்சு பிரயோசனமில்லை. அவங்கள் மட்டும் இனவாதம்...

சொந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 15,034

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா. ஆளுக...

பால்ய கர்ப்பங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 15,751

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ...

இரண்டு வார விடுமுறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 11,345

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சிகாகோ, மார்ச்,1997, அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. அப்பா! நான் சிகாகோவுக்கு வந்தது முதல், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது...

கரையொதுங்கும் முதலைகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 7,780

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. திருகோணமலை இறங்குதுறையிலிருந்து மூதூர் செல்லும் கப்பல் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. இரண்டு மூன்று...

என்னை மறந்ததேனோ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 13,801

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“பையன் பொறந்திருக்கான், பாக்க செக்கச்செவேலுன்னு ராஜா மாதிரி. இனி உனக்கென்னடா கவலை. இதை கொண்டாடனும்.” என்று கூறிய சுதாகரைப் பார்த்து...

ஒரு வேத விருட்சமும், சில விபரீத முடிவுகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 18,520

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நாதியற்றுத் தெருவுக்கே வந்துவிட்ட, தடம் புரண்டு போன தறுதலைச் சமூகத்தின் பெயர் சொல்ல வந்த முதல் வாரிசு போலப் போதையேறித்...