கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 18, 2013

21 கதைகள் கிடைத்துள்ளன.

ஊர்வசியின் சாப விமோசனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,975
 

 சந்திர குல அரசர்களில் ஒருவர் புதன். இவரின் மகன் புரூரவன்; சிறந்த குணவான். மக்களின் நம்பிக்கையையும் பெரியோர்களது ஆசியையும் பெற்றவன்….

சிவகாமிக்கு செல்வன் ஆன திருமலைக் குமரன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,060
 

 ”அம்மா… சிவகாமி! உனது குறை என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், உன் மணி வயிற்றில் மகவு பிறக்க வாய்ப்பு இல்லை….

கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,798
 

 என்ன ஆயிற்று? ”பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்” என்ற பரந்தாமன்,…

கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,714
 

 பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு நாள், சபையில்…

அமைச்சர் ஆகும் தகுதி எவருக்கு இருக்கிறது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,805
 

 மகாபாரதப் போர் முடிந்தது. பாண்டவர் வெற்றி பெற… கௌரவர்கள் அடியோடு அழிந்தனர். போர் புரிவதும், பகைவனைக் கொல்வதும் க்ஷத்திரிய தருமமாக…

கண்ணபிரான் யார் பக்கம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,299
 

 போருக்கு முன்னால் போட்டி… கண்ணபிரான் யார் பக்கம்? குருஷேத்திரப் போர் நடப்பது உறுதியானது. இதையடுத்து பாண்டவர்களும் கௌரவர் களும் தங்களது…

ஒரு நாள் அரசராக ஆசைப்பட்ட ஆசாரி!

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,234
 

 சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர்கள் ஆட்சி செய்த காலம்… காளையார்கோவில் தலத்தில் அற்புதமாகக் கட்டி முடிக்கப்பட்டது ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில். இந்தக்…

கண்ணன் சொன்ன கதை

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,007
 

 ‘அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி ஆகிறான்!’ குருக்ஷேக்ஷேத்திர யுத்தம் முடிந்தது. கௌரவர்கள் பூண்டோடு அழிந் தனர். பகவான் கிருஷ்ணரின்…

மரணத்தை வென்ற இல்லறத்தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,253
 

 துரியோதனன் தர்மவான்; அன்பாளன்; இன்சொல் பேசுபவன்; பொறாமை இல்லாதவன்; இரக்க குணம் உள்ளவன்; புலன்களை வென்றவன்; தற்பெருமை பேசாதவன்; எவரையும்…

கர்ணன் அவதரித்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 14,879
 

 சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான்….