கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

வழி விடுங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 5,192
 

 உங்களுக்கு நடராஜ் கதை தெரியுமா…? ! தெரியாது ! சொல்றேன். நடராஜ் வேலை செய்யும் இடத்தில் 48 பேர்கள் வேலை…

கருணைக்காக..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2020
பார்வையிட்டோர்: 19,209
 

 இருட்டில் ஒதுக்குப்புறமாக நின்ற லாரியில் ஓட்டுநர் சாமிக்கண்ணு வயசு 40 ஏறி கிளம்பியதும் …. அவசர அவசரமாக ஓடி வந்த…

சவாரி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 5,134
 

 ஐப்பசி மாத அடை மழைப் பொழுது….. கிழிந்து போன கோரைப்பாயிலிருந்து எழுந்து குத்துக்காலிட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் சிங்காரு….

தீர்ப்பு சொல்லுங்க…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 4,968
 

 ” வணக்கம். நான் சென்னை உயர் நீதிமன்றம். என்கிட்டே ஒரு வழக்கு வந்தது. ரொம்ப காலமா நடந்தது. நான் வழக்கை…

வேதனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 4,647
 

 மார்ச் மாத விடியலில் ஐந்து மணிக்குப் புறப்படும் முதல் சென்னை – புதுச்சேரி அரசு பேருந்தில் ஏறி.. குளிருக்கு அடக்கமாய்…

காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 44,527
 

 மாலை அலுவலகம் விட்டு அலுத்து சலித்து அறைக்குள் நுழைந்த அந்த மூவரும் அறையின் கட்டிலில் வெங்கட் படுத்திருப்பதைப் பார்த்ததும் துணுக்குறார்கள்….

அப்படியே இருப்போம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 4,349
 

 ஒரு அசட்டுத் துணிச்சலில் கல்பனாவைச் சந்திக்கக் கிளம்பிய சுரேந்தர் அவளது வீட்டு வாசற்படியை மிதித்தபோது…..’ திரும்பிவிடலாமா.. ? ‘ என்று…

விஞ்ஞானி முனியன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 56,309
 

 அவன் உடலில் அசைவு ஏற்பட்டு… கொஞ்சம் கண் விழித்து மறுபடியும் கண்களை மூடிக்கொள்ள… உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர் ராஜசேகரன்…. ”…

படிச்சப்புள்ள…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 5,091
 

 ‘ இன்றோடு வயசு முப்பதா…!!? வேலைக்கென்று நம்பி இருந்த வேலை வாய்ப்பு அலுவலகமும் இன்றோடு நம்மைக் கைகழுவி விட்டதா.? ச்சே..!!…

உயிரில் கலந்த உறவு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 5,109
 

 ஒரு ஞாயிற்றுக் கிழமை தன் அறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சாவித்திரியிடம் அவள் தாய் சிவகாமி தயக்கத்துடன் போய் அமர்ந்தாள்….