கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

ஆத்திரத்துக்கு அப்பால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 4,486
 

 இனி சரிப்படாது. இவ்வளவு தூரத்துக்கு அவமானப் பட்டப் பிறகு இங்கு இருப்பது முறையாகாது. தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பவனைச் சும்மா…

நல்ல மனசு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 4,501
 

 அந்த நடு இரவில் நகராட்சி திருமண மண்டபம் திருமண கலகலப்பிறகு மாறாக மயான அமைதியில் இருந்தது. ஆண், பெண் அத்தனை…

தம்பியா இப்படி…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 3,459
 

 வீட்டில் காலையில் படித்துக் கொண்டிருந்த விமல் … “ஹை… தாத்தா…!”திடீரென்று குதூகலித்தான். எட்டிப் பார்த்தன். அப்பா வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு…

கழுவாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 5,785
 

 பெண் அலங்கார தேவதையாக சுமதி எதிரில் வந்து நிற்க….தலையைத் தூக்கிப் பார்த்த வெங்கடேசுக்குப் பேரதிர்ச்சி. அரண்டு போனான். குப்பென்று வியர்த்தது….

பஞ்சாயத்து..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 7,166
 

 செல்வம். வயது 25. கட்டிளம் காளை. ஊருக்கு ஒதுக்குப் புறம் வயல்வெளிகளைப் பார்த்தவாறே…..வரும்போதுதான் அவள் எதிர்பட்டாள். மங்காத்தா ! –…

ஒரு சபலம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 4,729
 

 ‘இன்று… அலுவலகத்திற்குச் செல்லலாமா, வேண்டாமா..?’- ரகுநாத்திற்குள் மனசுக்குள் அலைமோதல். அங்கு சென்றால்… ‘எப்படி ஜானவியின் முகத்தில் விழிப்பது..? இதுதான் ஆண்பிள்ளைத்தனமா….?…

சிவப்பு முக்கோணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 4,904
 

 தலைவிரிகோலமாய் அழுத்த கண்ணும் சிந்தையுமாய் ஆனந்தி வீடு மூலையில் சிலை மாதிரி அமர்ந்திருந்தாள். அவள் எதிரில் கூட நிற்க பிடிக்காதவனாய்…

பெரிய மனசு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 5,695
 

 அழைத்த கைபேசியை எடுத்து காதில் வைத்ததுமே… “யாரு நந்தினியா..?? “- எதிர்முனையில் டாக்டர் சந்திரசேகரனின் குரல் கேட்டது. “ஆமாம் டாக்டர்…

இருட்டிலே விளையாடுங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 5,976
 

 இரவு மணி 10 .10. ‘ பதினொன்றாம் வகுப்புப் படிப்பு. வயசுப் பிள்ளை. ஆளைக் காணோம்.! ‘ – செந்தமிழ்செல்வனுக்குள்…

தண்டனை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 4,379
 

 கலியபெருமாள் பயந்து தயங்கித் தயங்கி விசயத்தைச் சொன்னதும் அந்த ரிக்ஸாக்காரன் அவனை ஏற இறங்க ஒரு மாதிரியாகப் பார்த்தான். கலியபெருமாளுக்கு…