வரம்புகளை மீறி…



(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானம் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. எனக்கு நம்பவே...
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானம் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. எனக்கு நம்பவே...
“கண்மணி நில்லு காரணம் சொல்லு, காதல்கிளியே கோபமா….” “சந்திரசேகரின் விருப்பமாக இதோ ஊமை விழிகள் திரைப்படப்பாடல்,” அறிவிப்பாளர் பின்புலத்தில் பேசினார்....
வட்டமுகம், பரந்த நெற்றி, அகலமான கண்கள், குவிந்த உதடுகள், சுருட்டை மயிர், வலதுபக்க மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி என...
“எங்கடை அப்பா அம்மாவை நல்லாய்த்தான் வைச்சிருந்தவர்… அவர் பொலிசிலை இருந்தவர், நல்ல வாட்டசாட்டமான ஒரு வடிவான ஆள்… அதோடை இப்பவும்...
“சங்கர், நீங்க தனியத்தானே இருக்கிறீங்க, உங்களோடை ஒருத்தரும் இல்லைத்தானே?” “ஓம், நான் தனியத்தான் இருக்கிறன்” “என்ரை பெயர் ஜோசேப். நான்...
மழை இன்னும் விட்டபாடில்லை. காரைவிட்டிறங்கியவனுக்குக் கண் கலங்கியது. இப்படியான ஒரு மழை நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆதிக்கு மழையில்...
ஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில...
உதிர்தலும் ஓர் அழகுதான். அவளுக்குள் எழுந்த அந்த ரசனை, நா. முத்துகுமாரின் ‘மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட...
“கார்டியோலொஜிஸ்ட்டைக் கொண்டுபோய் காட்டுறதுக்குத் தான் சிபாரிசு செய்யிறன் எண்டு இண்டைக்கு மூண்டாம் தரமாய்ச் சொல்லிப்போட்டார், டொக்டர் நாதன். ஆனால், இவர்,...
எழும்பின நேரம் முதல் வீடு ஒரே பரபரப்பாக இருக்கிறது. “பிளீஸ் அம்மா, பிளீஸ்…நானும் உங்களோடை ஹொஸ்பிற்றலுக்கு வரட்டே?” என்று ‘அம்மா’விடம்...