உதிர்தலில்லை இனி



“எப்பத்தான் இந்த ரோட்டுகளைத் திருத்தப் போறாங்களோ தெரியாது.” குழிகளும் பள்ளங்களுமாக இருந்த அந்த ரோட்டிலை பஸ் ஒவ்வொருக்காவும் விழுந்து விழுந்து...
“எப்பத்தான் இந்த ரோட்டுகளைத் திருத்தப் போறாங்களோ தெரியாது.” குழிகளும் பள்ளங்களுமாக இருந்த அந்த ரோட்டிலை பஸ் ஒவ்வொருக்காவும் விழுந்து விழுந்து...
கேசவன் அழுத்திய அந்த அழைப்பு மணியின் மெல்லிய ரீங்காரம் வெளியில் நின்ற எங்களுக்கும் கேட்டது. கதவைத் திறந்ததும், என்னை அன்புடன்...
மூன்று நாள் லீவில் நின்ற பின் திருமதியாக மீண்டும் வேலைக்குப் போன போது என்னில் ஏதோ இனம் தெரியாத மாறலை...
எவரும் என்னை இலகுவில் கவர்வதில்லை, ஆனால், உங்களுடைய அமைதியான சுபாவமும், அன்பான வார்த்தைகளும் என்னை மிகவும் வசப்படுத்தியிருந்தன. அதனால், எனது...
எத்தினை தரம் நான் உங்களுக்கு ஃபோன் பண்ணிறது? லேற்றாகும் எண்டால் சொல்லுறேல்லையே…? மற்றவையைப் பற்றின யோசினை இருந்தால் தானே?” கொதி...
சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால்,...
நூல் வெளியீடு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த எங்களின் காருக்குள் புயல் வீசியது. சுனாமி வேகமாக அடித்து என்னை மூச்சுத்...
தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று...
என்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும்...
கதை கேட்க:https://www.youtube.com/watch?v=Kt7nRv6CLvs ஒரு மீற்றர் இடைவெளியில், கால் கடுக்க அரை மணி நேரமாக் காத்திருந்து வாங்கி வந்திருந்த பொருள்கள் அவளின்...