கதையாசிரியர்: ஷைலஜா
கதையாசிரியர்: ஷைலஜா
34 கதைகள் கிடைத்துள்ளன.
அன்புச்சங்கிலி



பெங்களூரின் ஒரு குளிர் கால மாலை. சர்ச்சிலிருந்து குழந்தை ஜூலியை தோளில்போட்டுக்கொண்டபடி ஜான்சி வெளியே வரவும் துபாயிலிருந்து அவள் கணவன்...
சீதக்காதி…



“அப்பா! ரங்..ரங்கதுரை அங்கிள் எட்டு மணிக்கு ’ஹார்ட் அட்டாக்’ல போ..போய்.. போய்ட்டாராம். ஒண்ணுமே இல்லையாம்…எல்லோரோடயும் பேசிண்டே இருந்தவர் திடீர்னு மார்வலின்னு...
தாய்மண்ணே வணக்கம்!



முதல் நாள் பள்ளிக்குப் போகும் மூன்று வயது பையனைப் போல முகத்தைத் தொங்கப் போட்டடி தன்னருகில் நின்றுகொண்டிருந்த பரத்தைப் பார்த்தான்...
இறுகப்பற்று…



“இந்தா எல்லாரும் ஒளுங்கா க்யூவுல வரணும்..அப்பத்தான் தலைக்கு ஒரு குடம்னு கணக்காத் தரமுடியும். யாராச்சும் குறுக்க புகுந்து கலாட்டா செஞ்சீங்கன்னா...