கதையாசிரியர்: ஷைலஜா
கதையாசிரியர்: ஷைலஜா
விளக்கேத்த ஒரு பொண்ணு



வேறு ஏதோ ஒரு வேலையாக தியாகராய நகருக்கு வந்த தியாகு, பக்கத்தில்தானே நண்பன் பரமேஷின் வீடு இருக்கிறது. ஒரு எட்டு…
ரகசிய சினேகிதியே



பத்துவருடங்களுக்குப் பிறகு நேரிடப்போகிற சந்திப்பு! நினைக்கும்போதே நாவில் இனிப்பைத்தடவிய மாதிரி தித்தித்தது ஆனந்தனுக்கு. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாய் துபாய்க்கு…
சில்லுனு ஒரு நாடகம்



எம்டி அறையினின்றும் ப்யூன் ரங்கசாமி தன் அருகில் வந்து நிற்பதுகூடத் தெரியாமல் ‘ஜீ சாட் ‘டில் மூழ்கி இருந்தான் கார்த்திக்…
தாத்தாவின் நினைவாக



முப்பதாயிரம் டாலர்கள் ! ஏறக்குறையை பன்னிரெண்டரை லட்சம் ரூபாய் ! செக்கை வாங்கும்போதே எனக்குக் கை நடுக்கியது. ஆனந்தப் பரவசத்தில்…
காதல் க்ளைமாக்ஸ்



“வாங்க அத்தான் ! வாங்க வாங்க !” கல்யாண சத்திரத்திற்குள் நுழைந்த மகேஷை மணப்பெண் வித்யா ஓடிவந்து வரவேற்றாள். மகேஷ்…
ஆட்டோக்ராப் – 2



ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே அமெரிக்கா அமெரிக்கா என்னும் குபேரப்பட்டிணத்துலே தேச்சு தேச்சுன்னு ஒரு வாலிபப்பையன் இருந்தான். தேச்சுவோட பூர்வீகம் பூலோக வைகுண்டம்…
அம்பிகாபதி அணைத்த அமராவதி



கடந்த சில நாட்களாகவே கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மனம் நிம்மதியை இழந்திருந்தது. காரணம், அரசனின் பார்வை தன் மகன்மீது விழுந்து…
நான் நன்றி சொல்வேன்



“புத்தாண்டுவாழ்த்துக்கள் ப்ரதீபா! நினைத்ததை சாதித்து இன்று நீ சட்டத்தை கையிலெடுத்து நகரின் பிரபல வழக்கறிஞர் என்ற பெயரோடு இருப்பதில் எனக்கு…