நன்றிக் கடன்



திறந்திருந்த கார் ஜன்னல் வழியே சரேலெனத் தாவிக் குதித்து ஓடியது ஜிம்மி. எதிரில் வந்த பெரிய கன்டெய்னர் லாரிக்காக சுவாமிநாதன்…
திறந்திருந்த கார் ஜன்னல் வழியே சரேலெனத் தாவிக் குதித்து ஓடியது ஜிம்மி. எதிரில் வந்த பெரிய கன்டெய்னர் லாரிக்காக சுவாமிநாதன்…
அரவிந்தனும், ஆறுமுகமும் இரட்டையர்கள். சில மணித்துளிகள் முன்னால் பிறந்த அரவிந்தன் மூத்தவர். ஆறுமுகம் இளையவர். பொழுது விடிந்தால் அவர்களுக்கு அறுபது அகவை பூர்த்தியாகிறது. வறுமையில…
லாட்ஜ் அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்த சரவணன் எதிர் சாரியில் இருந்த ஓட்டலுக்கு அருகாமையில் இருந்த பெட்டிக் கடையைப் பார்த்தார்…..
மகாத்மா காந்தி சிலை கம்பீரமாக நின்றது. சிலைக்கு எதிரே ஒரு கடை உதயமானது. திறப்பு விழா அன்றுதான் தெரிந்தது அது…
கலப்பு மணக் காவலன், பெண்ணியப் பிதாமகன், எழுத்து சீர்திருத்தர், , என்றெல்லாம் விளிக்கப்படும், அச்சு ஊடகங்களின் முடிசூடா மன்னன், பல…
‘பாப்கான் வாலா’ மூன்று மாதமாகத்தான் அவன் பாப்கான்வாலா. இந்தத் தொழிலை வேறு யாரும் செய்யாததால் போட்டிக்கு ஆளில்லாத தனிக்காட்டு ராஜா…
வழக்கம்போல் காய் கறி வியாபாரத்தை முடித்துக் கொண்டு பைபாஸ் சாலையின் ஓரத்தில் தன் கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் மங்கம்மா….
மாடிப் பால்கனியிலிருந்து ஹரிணியின் பெற்றோர் எதிர் வீட்டு ரோமியோ ‘ஹரனை’க் கண்காணித்தார்கள். மகள் ஹரிணி ஆபீஸ் கிளம்புகிற போது அவளைப்…
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் செயல்முறைகள் – ந.க.எண்… நாள் … பொருள்… பார்வை… என முறைப்படி சுற்றறிக்கை தயாராகி…
அந்தத் தொழிலதிபர் கார் நிறுத்தி, பின் கதவைத் திறக்க, அய்யப்பன் துணி அடைக்கப்பட்ட இரண்டு ஷாப்பர் பைகளை எடுத்து அயர்ன்…