கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்

151 கதைகள் கிடைத்துள்ளன.

பிற்பகல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2025
பார்வையிட்டோர்: 1,109

 வகுப்புக்குப் போகும்போது, பல ஆசிரியர்கள், ‘First impression is the Best Impression’ என்பதை மனதில் கொண்டு, தங்களிடம் படிக்கப்...

மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 4,965

 ராஜராஜன் சார், சமீபத்தில் பணி ஓய்வுப் பெற்ற உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர். எண்ணம், சொல், செயல், பார்வை எல்லாமே தனித்துவமாய்,...

சிறிய பெருந்தகைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 2,097

 “ஜனனி…” “ம்…!” “வா……….ங்…கறேன்ல…!” – தோழி, மயூரியின் குரலில் அவசரமும், பதட்டமும் தெரிந்தன. “இதோ… வந்தேன்…!” – என்று மயூரியின்...

ப்ரொஸிஜர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 1,715

 நெஞ்சைப்பிடித்தபடித் துடிதுடித்தார் பெரியவர். அப்படியொரு வலி. திருகித் திருகி வலித்தது. நெஞ்சின் மையத்தில் கட்டைவிரலையும் இடப்பக்க மார்பகப் பகுதியில் மற்ற...

சுவாமிநாதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 1,531

 முத்துக்குமரன், 10ம் வகுப்பு ‘உ’ பிரிவில், கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தக் கணிதக் குறிப்புகளைக் குறிப்பேட்டில் விரைவாகப் பதிவுச் செய்துகொண்டான். பதின்ம வயதிற்குறிய...

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 2,856

 (2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இளைஞன் வீரமுத்து உடைந்து போனான். வேலையில்லாத்திண்டாட்டம்...

ஈயேன் என்றல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 3,592

 பால்காரர் பால் அளந்து ஊற்றினார். வழக்கம்போல், “கொசுறு?” என்றபடி கிண்ணத்தை நீட்டிக்கொண்டு நின்றார், தேவநாதன். பால்காரர் கொஞ்சம் கொசுறுப்பால் ஊற்றியதும்,...

ஈசாக்கின் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 8,228

 “அய்யா…!” “ம்…!” “காதலர் தின பிரசங்கம் கேட்டு மீடியாவுலேந்து வந்திருக்காங்கய்யா…!” “அப்படியா.. உள்ளே வரச்சொல்..” “சரிங்க அய்யா…!” என்று சொன்னப்...

மீண்ட சொர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 6,105

 “ஆராயி…!” “என்னாங்க..!” “நாளைக்கு என்னா தேதி தெரியுமா? பிப்ரவரி பதினாலு…” – அமாவாசைக் கிழவரின் கண்களில் காதல் வழிந்தது. “போதுமே…!...

சுதந்திர ஆளுமையும் சார்பு ஆளுமையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 3,864

 ‘திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாழ்வார் வாக்குப்படி, குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த...