கதையாசிரியர்: ஐரேனிபுரம் பால்ராசய்யா

26 கதைகள் கிடைத்துள்ளன.

தண்ணீர் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,297
 

 ரஞ்சித் தனது மனைவியோடு பஸ் நிலையத்தில் நின்றிருந்தான். பக்கத்தில் நின்றிருந்த ஒருவன், அவன் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து, அவன் அருகில்…

மனைவி – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,319
 

 சாலையின் ஓரத்தில் மயக்கமாகி விழுந்த சரண்யாவை பலரும் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தார்கள். அவளோடு துணைக்கு வந்த அவளது…

யாருமற்றதொரு குடிசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 7,810
 

 அந்த குடிசையின் ஒற்றை அறையில் பனைஓலைப்பாயில் பிணமாகப் படுத்திருந்த தனது கணவனின் தலையை தனது மடியில் வைத்து ஓலமிட்டு அழ…

மகன் தந்தைக்காற்றும் உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 6,594
 

 தொலைபேசி நிலையத்திலிருந்து வந்த கடிதத்தைப் பிரித்து, சென்ற மாத தொலைபேசி கட்டணம் எவ்வளவு என்று பார்த்தபோது ரகுவரனுக்கு மயக்கம் வராத…

தோட்டத்தில் ஒரு வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 5,418
 

 அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடு திரும்பினேன். பூட்டியிருந்த அறைகதவின் வாசற்படியில் அமர்ந்திருந்தார் தாமோதரன் பெரியவர். என்னைக் கண்டதும் கையிலிருந்த தடிக்கம்பை…

சடங்கு மாவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 4,682
 

 அதிகாலை இருட்டு விலக மறுத்து அடர்ந்திருந்தன. அறுந்து போன பனை ஓலைப்பாயின்மீது படுத்திருந்த ராமன்குட்டி உருண்டபோது அடிவயிற்றில் பிரிந்து போன…

காத்திருந்து காத்திருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 5,709
 

 சடையன்குழி சகாயமாதா கோவில் திருப்பலி முடிந்து கூட்டத்தோடு கலந்து வெளியேறிய ஆக்னஸ் மேரியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் சகாயம்….

ஊரில் ஒரு மாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 5,418
 

 துபாயிலிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேருவேன் என்ற கோபியின் வார்த்தையில் ஆனந்த பரவசமடைந்தார்கள்…

சுவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 11,378
 

 மயில்சாமி வெளிநாட்டில் இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு ஊர் வந்தபோது முதல் இரண்டு நாட்கள் தனது உறவுக்காரர்கள் மத்தியில் பெரிதும்…

தெரிந்த வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2012
பார்வையிட்டோர்: 8,889
 

 தகசில்தார் அலுவலகத்தில் தனது மகள் சரசுவதிக்கு சாதிச்சான்றிதழ் வாங்கப்போய் நின்று நின்றுகால்வலித்தது முத்துலட்சுமிக்கு. மதியம் மூன்று மணி வரை பசியோடு…