3304 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: வ.அ.இராசரத்தினம் கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 2,790
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணித்தியாலக் கணக்காக “பிரிட்டிஷாரின் கீழ் இலங்கை”…
கதையாசிரியர்: ஜெயலலிதா கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 9,454
(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10…
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 2,740
கடல் மாதிரி வீடு. மூன்று கட்டு. மூன்றாம் கட்டில் நாங்கள் இருந்தால் யாருக்கும் தெரியாது. வீட்டின் நடுவே வானம் பார்க்க…
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,739
அம்மாவின் ஆசை எதையும் நான் இதுவரை நிறைவேற்றியதில்லை. பள்ளி நாட்களில் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில் எனக்கு…
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 2,206
எஸ்ஸார் ஸபா வாசலில் வந்து சொல்லி வைத்த மாதிரி செருப்பு அறுந்தது.கையில ‘பள பள’ அழைப்பிதழ். இன்னும் அரை மணியில்…
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 2,181
“யாராவது ஒருத்தர் வந்திருக்கலாம்” என்றாள் பூரணி, அழுகை ஒய்ந்த பிறகு. எதிரே நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நானும் என் மகளும். பூரணியின்…
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,731
“இதுதான் உன்னோட ரூம்” என்று பாலா அடையாளம் காட்டினான். கதவைத் திறந்ததும் நெடி குப்பென்று அடித்தது. காற்றுப் போக வசதி…
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,621
“எல்லாரும் ஏறியாச்சா?” அப்பாவின் குரல் உரத்துக் கேட்டது. பயணம் ஆரம்பித்தது முதல் முழு உற்சாகத்தில் இருந்தார். மகன் திருமணம் முடிந்து…
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,236
முகம் பார்க்கிற கண்ணாடி ஒன்று நல்லதாய் வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.வீட்டில் இருந்தது பின்புறம் ரசம் போய் அதுவுமின்றி…
கதையாசிரியர்: ரிஷபன் கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,219
”சரசு மருந்து குடிச்சிருச்சு.. ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்களாம்” தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான்…