3311 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 55,871
எந்தப் பேரரசுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக மன்னர் விஜயநந்தன் நல்லாட்சி புரியும் அழகான கடற்கரை நாடு சுந்தரபுரம். காண்போர் வியக்கும் பிரமாண்டமான,…
கதையாசிரியர்: ம.காமுத்துரை கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 11,004
தூரத்தில் ஈஸ்வரன் வருவதைக் கண்டதும் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து அவசர அவசரமாகக் கணக்கு நோட்டுக்குள் ஒளித்துவைத்தேன். ”யேண்ணே……
கதையாசிரியர்: பாவண்ணன் கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 17,074
அடுப்பாக நெருக்கி வைக்கப்பட்ட செங்கற்களுக்கு நடுவில் கற்பூரக் கட்டியை வைத்த சாரதா, ஐயனார் கோயில் இருந்த திசையின் பக்கமாக முகம்…
கதையாசிரியர்: பாரததேவி கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 27,105
வில்லாயிரத்துக்கு அப்படி ஒரு தங்க குணம். யார் மனசும் நோகடிக்கப் பேச மாட்டாரு. அவருக்கு ஒரே மகன், தருமராசு. அவனும்…
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 35,350
அந்த இளைஞன் துர்காவை மறுபடியும் கடந்து சென்றான். காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த அரை மணி நேரத்துக்குள் அவனை மூன்று முறை…
கதையாசிரியர்: வண்ணதாசன் கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 23,516
மழைதான் இப்படி எல்லாம் செய்யும். ஏற்கெனவே ஒரு பாட்டம் மழை பெய்து ஓய்ந்திருந்த சமயத்தில், அந்த ஆட்டோவைக் கையைக் காட்டி…
கதையாசிரியர்: தமயந்தி கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 13,253
போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வேப்பம் பூக்கள் சிதறிக் கிடந்தன. சரவணன் அதைக் காலால் நெம்பித் தள்ளி விட்டு வாட்சைப் பார்த்துக்கொண்டான்….
கதையாசிரியர்: தமிழ்மகன் கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 13,667
நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதைப் பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக் கொண்டு இருந்தார்கள்….
கதையாசிரியர்: என்.சொக்கன் கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 13,464
இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே…
கதையாசிரியர்: சுதேசமித்திரன் கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 14,249
நாகராஜ் வழக்கமாக மிஸ்டுகால்தான் தருவான். அதனால், இரண்டாவது ரிங் வரைக்கும் பார்த்துவிட்டுத்தான் எடுப்பதானால் எடுக்கலாம். அன்றைக்கு இரண்டாவது ரிங் தாண்டி…