3302 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ஆர்.கே.சண்முகம் கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 13,265
கண்ணாடித் தடுப்பு வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியாதவாறும் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பது அனைத்தும் தெரிவதாயும் அமைக்கப்பட்டிருந்தது. மணி மூன்றைத்…
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன் கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 12,902
“ சித்தப்பா!..வரவர உங்க போக்கே சரியில்லே!…நாங்க சொன்னக் கேட்டிட்டு பேசாம இருக்கனும்!…..உங்க இஷ்டத்திற்கு எதையும் செய்யக் கூடாது!…உங்களுக்கு எங்களை விட்டா…
கதையாசிரியர்: அபிமானி கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 13,291
“”நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கரகரப்புடன் ஒலித்த குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். என் எதிரில் மூன்று இளவட்ட…
கதையாசிரியர்: குருநாதன் ரமணி கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 32,196
“மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!” ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத்…
கதையாசிரியர்: விமலா ரமணி கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 14,601
“”என்ன பானு சொல்றே? உன்னாலே சென்னை வர முடியாதா?” அசோக் கோபம் பாதி, வேதனை பாதியாகக் கேட்டான். நகப் பூச்சு…
கதையாசிரியர்: உமா கல்யாணி கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 11,443
“”சோமப்பா இந்த வண்டியச் சித்த தள்ளிட்டுபோய், செட்டியார் வீட்டு முக்குல விட்டுட்டு வந்துருடா” தயங்கியபடியே சொன்னாள் தில்லைக்காளி. இரண்டாம் வகுப்பில்…
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 12,317
தன்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் சுந்தரத்தை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் தீனதயாளன். இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து அலுவலக விஷயங்களைப் பற்றிப்…
கதையாசிரியர்: யுவகிருஷ்ணா கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 13,506
மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?” – பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ”ஆமாண்டியம்மா… ஷைலு எனக்குச்…
கதையாசிரியர்: சோ.தர்மன் கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 20,488
இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்….
கதையாசிரியர்: எஸ்.செல்வசுந்தரி கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 12,679
அன்று காலை முதலே ரவியின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் அவனது அருமை தங்கை ராமலெட்சுமிக்கு கல்யாணம்….