கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

வட்டிப் பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 6,381

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘கடைக் கதைகள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலை மச்சக்காளை...

ஊற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 8,169

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே “பாடல் ஒலித்ததும் டெய்சியின் முகத்தில் கடுமை வழிந்தோடியது. ஆக்னஸின்...

விழுதுகளைத் தாங்கும் வேர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 19,845

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அருணாசலம் விநாயகர் படத்தினை வணங்கிவிட்டு அருகில் உள்ள விபூதியை தன் நெற்றி நிறைய பூசிக்கொண்டு, மனைவி சிவசக்தியிடம் “சக்தி! நான்...

தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 6,935

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்துளசி குழந்தைகள் காப்பகம் என்ற பெயர் பலகை இன்பராஜ், வசந்தாவை இனிதே வரவேற்றது. பெயர் பலகையைப் பார்த்ததும் இருவருக்கும் மனது...

பெற்றோரிடம் அனுமதி கேட்கவேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 6,851

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வரிசையாய் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்றை உற்று நோக்கி கொண்டிருந்தேன் வீட்டுக்குள் போகலாமா? நம்மால் போக முடியுமா? இங்கிருந்து பார்க்கும்பொழுது முன்னறையில்...

முதுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 7,985

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு’ என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான்...

ஓடிப்போயிடலாமா..? !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 5,857

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த கோவிலின் ஓரம் உள்ள இருட்டு பிரகாரத்தில் அருகருகே அமர்ந்திருந்த அந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவருக்குள்ளும்...

ரோஸி, என்னே…மன்னிச்சிடு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 7,901

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 ஜென்னி அவள் பெற்றோர்களுக்கு ஒரே குழந்தை.அவள் சின்ன வயதில் இருந்தே மிகவும் புத்திசாலியாகவும்,ரொம்ப ஒழுக்கம் உள்ளவளாகவும்...

கடைக் கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 6,393

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே கதிரேசனுடன் வகுப்பில் படித்த பல பையன்கள் அவரவர்களுடைய அப்பாக்களைப் பற்றி எதையாவது...

நிலா சோறு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 13,141

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அதுஒரு அடுக்கு மாடி குடியிருப்பு.. அங்கே வசிக்கும் பொரும்பாலானோர் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள். இங்கே தான் நம்ம நாயகன் ஸ்ரவன்...