சிருங்கார வீணை!
கதைப்பதிவு: April 20, 2013பார்வையிட்டோர்: 9,286
அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது. அக்கா சென்ற ரயில் இந்நேரம் தாம்பரத்தைத் தாண்டியிருக்கும். வீடெங்கும் படர்ந்திருந்த வெறுமை மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. எனக்கோ…
அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது. அக்கா சென்ற ரயில் இந்நேரம் தாம்பரத்தைத் தாண்டியிருக்கும். வீடெங்கும் படர்ந்திருந்த வெறுமை மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. எனக்கோ…
பின்னிரவாகியும் சதாசிவ தாத்தாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. முள் விழுங்கினாற் போல நெஞ்சுக்குள் குத்தியது. பேத்தி அபியாவுக்குக் கல்யாணம். எல்லா உறவுகளையும்…
“என்ன டிரீட்?’ “ஒரு சில்க்.’ “சரி, 138 சீட்டு ஜெயிக்கறாங்க. ஒண்ணு குறைஞ்சாலும் உங்களுக்கு நான் சில்க் வாங்கித் தரேன்’…
வாசலில் குவிந்து கிடந்த செருப்புகளைப் பார்த்தவுடன் “திரும்பி விடலாமா? என்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து…
புதிதாக வேலை கிடைத்த பூரிப்பு தேகமெங்கும் மெருகேற்றியிருந்தது சாந்திக்கு. அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து முதல் தடவையாக உறவுக்காரர்கள் இல்லாத…
அன்று ராயர்புரம் ஏரிய மக்களுக்கு புது அனுபவத்துடன் பொழுது விடிந்தது. காலை விடிந்ததுமே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரவோடு இரவாக…
பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண்ணென்றால் ஆயிரம் வெள்ளி வாங்குவோம், குறைப்பதற்கில்லை என்று மிகவும் கறாராகச் சொல்லியிருந்தார் தரகர் நேற்றிரவு. “நல்ல…
இரவு நேரம் தெரு மிக அமைதியாக இரந்தது. பகலிலேயே ஆர்ப்பாட்டம் இல்லாத தெரு. இரவில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம்…
பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள் ஒளி…