கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

சிருங்கார வீணை!

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,286
 

 அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது. அக்கா சென்ற ரயில் இந்நேரம் தாம்பரத்தைத் தாண்டியிருக்கும். வீடெங்கும் படர்ந்திருந்த வெறுமை மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. எனக்கோ…

உறவுப் பிரிகை

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,527
 

 பின்னிரவாகியும் சதாசிவ தாத்தாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. முள் விழுங்கினாற் போல நெஞ்சுக்குள் குத்தியது. பேத்தி அபியாவுக்குக் கல்யாணம். எல்லா உறவுகளையும்…

அலை…

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,011
 

 “என்ன டிரீட்?’ “ஒரு சில்க்.’ “சரி, 138 சீட்டு ஜெயிக்கறாங்க. ஒண்ணு குறைஞ்சாலும் உங்களுக்கு நான் சில்க் வாங்கித் தரேன்’…

ஒரு மாலை விருந்தும்… சில மனிதர்களும்…

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 10,162
 

 வாசலில் குவிந்து கிடந்த செருப்புகளைப் பார்த்தவுடன் “திரும்பி விடலாமா? என்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து…

ரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,426
 

 புதிதாக வேலை கிடைத்த பூரிப்பு தேகமெங்கும் மெருகேற்றியிருந்தது சாந்திக்கு. அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து முதல் தடவையாக உறவுக்காரர்கள் இல்லாத…

மழை

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,639
 

 அன்று ராயர்புரம் ஏரிய மக்களுக்கு புது அனுபவத்துடன் பொழுது விடிந்தது. காலை விடிந்ததுமே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரவோடு இரவாக…

ஒத்திகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 12,312
 

 பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண்ணென்றால் ஆயிரம் வெள்ளி வாங்குவோம், குறைப்பதற்கில்லை என்று மிகவும் கறாராகச் சொல்லியிருந்தார் தரகர் நேற்றிரவு. “நல்ல…

29

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 12,781
 

 சென்னையிலிருந்து புறப்பட்ட தன்பாத் எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த மாதப்பனுக்கு, தாம் போய்ச் சேர…

திருடன் வந்த வீடு!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 10,059
 

 இரவு நேரம் தெரு மிக அமைதியாக இரந்தது. பகலிலேயே ஆர்ப்பாட்டம் இல்லாத தெரு. இரவில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம்…

சர்ப்ப யாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 24,195
 

 பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள் ஒளி…