கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை

375 கதைகள் கிடைத்துள்ளன.

அவரவர் திறமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 8
 

 சோழன் கூறிய அந்தக் கருத்து ஒளவையாருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “சிலர் சில செயல்களுக்காகவே தனித் திறமையுடன் பிறக்கிறார்கள். அவர்களைத் தவிர…

உலகம் பெறும் உணவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 8
 

 வந்த விருந்தினர் பசியால் வெந்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள் புல்வேளூர்ப் பெருமக்கள் தாங்கள் உண்டு தங்கள் வயிறுண்டு என்ற கட்டுப்பாடான…

கறவைப் பசு ஒன்று தருக!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 7
 

 பொன் விளைந்த களத்தூர் படிக்காசுத் தம்பிரான் தலை சிறந்த தமிழ்ப் புலவர். புலமைக்கு உரிய தகுதிகளில் வறுமையும் ஒன்று என்ற…

பரம்பரைக் குணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 7
 

  திருச்சிராப்பள்ளிக்கு வந்தும் உச்சிப்பிள்ளையாரைத் தரிசனம் செய்யாமல் ஊர் திரும்ப மனம் இல்லை இராம கவிராயருக்கு . கையில் மிகுந்திருந்த…

சீரகம் வேண்டும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 7
 

  ஏரகத்து முருகன் கோவிலில் தூணோடு தூணாகச் சாய்ந்துகொண்டிருந்த காளமேகம் காலையில் தமக்குச் சீரகம் தர மறுத்துவிட்ட வயிரவநாதன் செட்டியார்…

கையாலாகாதவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 7
 

  கலையையும் கவிதையையும் உரிய முறையில் கெளரவித்துப் பாராட்டி இரசிக்காமல், வெறும் வாய்ப்பந்தலினாலேயே இரசிப்பது போலப் பாவனை செய்யும் கையாலாகாதவர்கள்…

அழியாக் கலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 7
 

 திருவோலக்க மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார் ஒளவையார். பல காத தூரம் பயணம் செய்த களைப்பில் உடல் சோர்வுற்றிருந்தது. குலோத்துங்க…

ஒரு வாயும் நால் வாயும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 6
 

  சாதுரியமாக மற்றவர்களைப் புகழ்வதும் ஒரு கலையைப் போன்றது. அது நூல் ஏணியில் ஆற்று வெள்ளத்தைக் கடப்பது போன்ற கடினமான…

வடுகநாத வள்ளல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 6
 

  செங்கலங்கை நகர் வடுகநாத முதலியார் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய சொன்ன சொல் தவறாத நேர்மையே நினைவுக்கு வரும்….

வயிற்றுப் பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 6
 

 ஆங்கூரில் அன்று சிவன் கோவிலில் உற்சவம். அலங்காரமான தோற்றத்துடன் ரிஷப வாகனரூடராய்த் திருவீதி உலா வந்து கொண்டிருந்தார் சுவாமி. கொட்டுமேளம்,…