கதைத்தொகுப்பு:சரித்திரக் கதை

528 கதைகள் கிடைத்துள்ளன.

சூரியனாகிய சந்திரன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 4,309

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாட்டை மறந்து, நாட்டு மக்களின் நலனை மறந்து, குடும்ப வாழ்வை துறந்து அனுதினமும் மது போதையில் மயங்கி, சுகபோக நாட்டங்களில்...

சோழ கங்கையின் அலைசடையப்பர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 6,238

வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்சிதம்பரநாதனைச் சேவிக்க, தேவலோகம் தில்லையில் அணிகொண்டு இறங்கி உள்ளது. அடியார்கள் எல்லாம் சிவரூபம், மன்னர்கள் எல்லாம் நாராயண வடிவம், சான்றோர்கள்...

கன்றைக் கொன்ற பசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 3,491

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாபரை எதிர்த்து நின்ற சிங்கம், சித்தூர்...

மனதை மாற்றிய மன்னனின் பாடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 4,015

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாரிக் காலம். பாண்டிய மன்னர்களின் கோநகரமாம் நான் மாடக் கூடல்என்னும் மதுரை மாநகர். உறவினரின் இல்லத்து நிகழ்வைச் சிறப்பிக்க குடும்பத்துடன்...

பளிங்குக் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 3,855

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்ன யோசிக்கிறாய் ஸர்தார்?” என்று மறுபடியும்...

அன்புமிக்க அரசன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 7,504

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல் – பழைய கதை புதிய பாடல்) அன்று ஒருநாள் காலையில்அமைச்சரோடு அரனும்சென்று நாட்டார் நிலைமையைகண்டு வரச் சென்றனன். சென்று...

மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 5,066

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கோடை காலத்தின் வெப்பக் காற்று வீசிய பிற்பகல் பொழுது. சேர மன்னர்களின் தலைநகரமான வஞ்சி மாநகரத்தில் பெருமைமிகு சேர மன்னர்கள்...

உயிர் காத்தான் மன்னன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 2,695

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நான் ஏடெடுத்துப் பாடும் சொல் ஏர் உழவன். ஆமாம். நான் ஒரு புலவன். நானும் என்னுடைய சுற்றத்தார் ஆன கட்டுடல்...

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 2,693

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழைக் காலத்தின் நாளொன்றில், சோழ நாட்டின் சிறுகுடி என்னும் ஊரின் விடியற் காலைப் பொழுதில் எங்கெங்கோ சென்று இங்கும் ஓடிக்...

இளங்கோ மறந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 4,719

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1946ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இடம் : மரணத்திற்கு அப்பால்.  நடிகர்கள் :...