கதைத்தொகுப்பு:சமூக நீதி

6908 கதைகள் கிடைத்துள்ளன.

பூந்துறையூர் காவல் படை
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 1,214

கொள்ளிடம் ஆறு தனது ஈரக்கரங்களால் ஆரத்தழுவி அணைத்துச் செல்லும் அழகான கிராமம் பூந்துறையூர். அதிகாலைப் பனி இன்னும் அகலாத வயல்வெளிகள்....

தலை தப்பியது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 2,350

(கதைப் பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே பற்பல மிருகங்களாம்!பிடரி வளர்ந்த பெருஞ்சிங்கம்,பிளந்த வாயுள்ள ஓருநரியும், குள்ளநரியுடன் ஓநாயும்கூடி இருந்தன அக்காட்டில்!நல்ல...

மழையில் ஒரு துளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 2,233

நெடுஞ்சாலை ஓரம் இருந்த அந்தச் சிறிய ஓலைக் கூரைக் கடைக்குள் அடைமழைச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே கருப்பு...

ஞாபகச் சந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 6,523

கோவிலுக்குச் செல்லும்போதே வளாகத்தினுள் கோவிலின் இடது பக்கவாட்டுப் பின்பகுதியில் அம்புக்குறியுடன் அந்தப் பெயர்ப் பலகை இருப்பதை ஜெயபால் கவனித்திருந்தார். மலையாளத்திலும்,...

மார்க்கெட் மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 2,438

சூரியன் மதிய உச்சியில் எரிந்து கொண்டிருந்தது. அட்டாளைச்சேனை மார்க்கெட்டின் கூச்சலும் கூட்டமும் பெருங்கடல் அலைகளைப் போல ஒலித்தன.  வியாபாரிகளின் கூவல்கள்,...

கதைகள் சாவதில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 1,031

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புதிய புதிய ஊடகங்கள் குதிபோட்டு வரும்...

இது மாலை நேரத்து மயக்கம்!?….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 1,120

நந்தினி திரும்பிப் பார்த்த போது கடைசி ஆளும் நேர்முகத் தேர்வு முடிந்து போயிருந்தார். வெளியே விளக்குகள் எரிய ஆரம்பித்து இரவு...

ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 1,790

(முன்குறிப்பு: இது அசல் கதை; மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. கதைக்களம், கதை எழுத்துமுறை ஆகியவை இது மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்கிற...

சாவை வேண்டும் சித்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 1,286

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “எனக்கு இப்ப இன்னா பண்றதுனு பிரியிலியே,...

கேடு நினைப்பான்… கெட்டழிவான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 2,956

(பழைய கதை புதிய பாடல்) அடர்ந்த காடு ஒன்றிலேபிடரி சிலிர்த்த சிங்கமும்இடரைக் கொடுக்கும் நரியுமேஇருந்து வந்த வேளையில் சிங்கத் திற்கு...