கதைத்தொகுப்பு: சமூக நீதி

4854 கதைகள் கிடைத்துள்ளன.

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 122
 

 அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன்…

அபலையின் சாபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 682
 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆங்கார முற்ற கண்ணகியின் அவதாரம் போல்…

சிறகொடிந்த சுதந்திரப் பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 623
 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த மேலதிகாரியுடன் சுங்கவரி இலாகா அலுவலகத்திற்குள்…

குற்றமும் நட்பும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 1,569
 

 ‘ஒருவரை நம் மனதுக்கு பிடித்து விட்டால் அவர் நல்லவரா? கெட்டவரா? என ஆராயத்தோன்றாது. நம்மோடு பழகியவர் கெட்டவரென பின்னாளில் அறிய…

இந்த யுகத்திலே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 606
 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் பழமையைத் தகர்க்க வந்த, உரிமையைப்…

போலீஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 194
 

  சீனிவாசன் வேகமாக போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்தான். “சி” பிரிவு கட்டடத்திற்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்கு ஏறி “பி” என்று போட்டிருந்த வீட்டிற்கு முன் வந்து நின்றான். …

நம்பாளு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 182
 

 ஊரை விட்டுத் தள்ளி முந்திரிக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டுக்கு இரவு பத்து மணிக்கு ஆர்.கே.எஸ். பைக்கில் வந்து இறங்குவார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. அவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதில்…

சாமி இருந்தா கேக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 174
 

 செங்குறிச்சி காவல் நிலையத்திற்கு கிழக்குப் பக்கத்திலிருந்த அரசமர நிழலில் வசந்தாவும், அவளுடைய தங்கை கண்ணகியும் உட்கார்ந்திருந்தனர். தலையைக் கவிழ்த்தபடி உட்கார்ந்திருந்த வசந்தா உடைந்துபோன…

ரவநேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 180
 

 அழைப்பு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. படுத்துக்கொண்டிருந்த காமாட்சி எழுந்து வந்து கதவைத் திறந்தாள். வாசலில் செல்லமுத்து நின்றுகொண்டிருந்தார். “ஏன்…

இரண்டு பேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 1,390
 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  1-5 | 6-10 6 வாஸிலி…