கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

அனுபவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 17,055

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“மிஸ்டர் ஷியாம், புதுசா நம்ம விளம்பர கம்பெனிக்கு சேர்ந்திருக்கீங்க, அதனால, நாம எடுக்கப் போற விளம்பரப் படத்துக்கான மாடலைப் போட்டோ...

மனுஷி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 10,746

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் மிகவேகமாக வழுக்கிக்கொண்டு பயணித்தது நாங்கள் சென்ற ஊர்தி. உள்ளே இதமாக குளீருட்டிக்கொண்டிருந்தது காற்று. அதே சமயம்...

நான் துரோகியல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 11,739

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரவு எட்டு ஆக இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. அதிவேகத்தில் திலீப் வண்டியில் வந்து இறங்கினான்.வழக்கமாக அவன் பணி முடிந்து...

கடைசி விலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 7,023

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காளிமுத்துவுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் வேலை. நல்லவேலை, இரண்டு கை நிறையச் சம்பளம், மிகச் சுதந்திரமான வாழ்க்கை எல்லாம்...

அம்மாசியின் மனக் கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 7,197

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கூதல் காற்று சிலீரென்று முகத்தில் அறைந்தது. இருள் விலக இன்னும் வெகு நேரம் பிடிக்கும். மேல் துண்டால் காதுகளை மூடி...

கரடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 28,053

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்”கரடி எங்கய்யா?” என அவன் மூன்றாவது முறையாகக் கத்திய சத்தம், அண்ணாமலையின் காதுகளில் சரியாகக் குவியவில்லை. ‘என்ன?’ என்பது மாதிரி...

கடவுள் பாதி மிருகம் பாதி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 6,714

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ரஜனி திரைப்படத்தின் இரண்டாவது ஆட்டம் முடிவு. கொட்டிக் கவிழ்த்த நெல்லிக்காய்கள் போல் மக்கள் கூட்டம் கொளேரென்று திரையரங்கிலிருந்து சிதறியது. சேகரும்...

வல் விருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 8,941

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம்....

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 13,456

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து...

கஸ்தூரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 6,741

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வருடம் 1960 : செங்கல்பட்டிற்கு அருகே ஒரு கிராமம். என் சொந்த ஊர். அங்கு இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்....