கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

சடங்கு மாவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 6,542

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அதிகாலை இருட்டு விலக மறுத்து அடர்ந்திருந்தன. அறுந்து போன பனை ஓலைப்பாயின்மீது படுத்திருந்த ராமன்குட்டி உருண்டபோது அடிவயிற்றில் பிரிந்து போன...

பகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 19,425

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மயானம் ஸ்தம்பித்தது. எல்லோருடைய பார்வையும் செல்வத்தின் மீது குவிந்திருந்தது. குமாரசாமி அய்யா, செல்வத்தைப் பார்த்துக் கத்தியதால்தான் இந்த அமைதி. மயானத்தில்...

அந்த போலீசிடம் பயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 6,126

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னுடைய குடும்பம் முதல் அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் வரை என்னிடம் கேட்டுவிட்டார்கள். ஏன் சார் அந்த போலீஸை கண்டா...

நெடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 12,102

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இரயில் கிளம்பும்போது மணி 4.50 இருக்கும். இரயில் பயணம் என நினைக்கும்போது ஒரு வகையான பூரிப்பு சட்டென மனத்திலிருந்து தாவி...

தோழமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 6,468

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது தீபாவளி பண்டிகை வர,முகுந்தன் குழம்பினான்.கம்பெனி இதுவரை ஒன்றும் பேசாமல் இருக்கிறது. கம்பெனி ஊழியர்கள் தங்களுக்குள்...

நரிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 6,441

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஊரின் நுழைவாயிலிலேயே கன்னியாத்தா கோயிலின் வடபுறம் துவங்கி பனங்காடு என்று சொல்லப்படும் மலையடிவாரத்து நெழலிக்கரை வரை நல்லமுத்துக் கவுண்டரின் பூமிதான்....

சேருவில சிறுத்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 6,114

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இலங்கையில் யால , வில்பத்து, மதுறு ஓயா, உடவளவ, சிங்கராஜ, போன்ற பல தேசீய வனங்கள் உண்டு , அவைற்றை...

மோகன் வாத்தியார்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 8,926

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“நாம அப்புடி பேசிருக்ககூடாதோ… போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல…. இல்ல பேசுனது சரிதான்...

ஓர் இரவுப்பொழுதில்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2018
பார்வையிட்டோர்: 10,449

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவனுக்கு அந்தப் பேருந்து நிலையம் புதிதல்ல. ஆனால், அவளுக்கு அந்தப்பேருந்து நிலையம் புதிது. அவள் அப்பேருந்து நிலைய நிழற்குடை ஒன்றில்...

அஞ்சலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 8,325

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாரிமுத்து வாத்தியார் இறந்துவிட்டாராம். ஊரிலிருந்து என் நண்பன் சுடலைமுத்து மொபைலில் போன் பண்ணிச் சொன்னான். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த,...