கதைத்தொகுப்பு: காதல்

1057 கதைகள் கிடைத்துள்ளன.

ரூப் தேரா மஸ்தானா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 23,346
 

 “வாட்? அதெல்லாம் முடியாதுடா. நீ என்ன ஏதாவது திருட்டுத்தனம் பண்றியா?” என்று பதறினான் அந்த வங்கி ஊழியன். “இல்லைடா. எல்லாம்…

காதலின் மகிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 17,800
 

 “ஏண்டி காயத்ரி, எவ்வளவு வரன் வந்துண்டே இருக்கு. எதுக்கும் ஒத்துவரமாட்டேன்கிற”, என்று அலுத்துக்கொண்டாள் மாலினி. “என்ன அம்மா, எனக்கு பிடிச்சாப்புல…

வாழ்க்கைச் சக்கரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 16,472
 

 காலையில் எழுந்ததிலிருந்து சுமதிக்கு மனதே சரியில்லை. ஏனோ மனம் நிம்மதியில்லாமல் தவித்துக்கொண்டிந்தது. சுமதிக்கு மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸில் வைத்துவிட்டு…

காதலிக்காக உயிரை தியாகம் செய்த காதலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 16,928
 

 காதல் கதைகளை விட காதல் கொலைகளையே தற்போது அதிகம் கேட்டு வருகிறோம். கணவனை உயிர்ப்பிக்க, யமனைப் பின் தொடர்ந்த சாவித்திரியை…

சட்டென்று சலனம் வரும் என்று…….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 19,217
 

 யாராவது மரணிக்கும் போது உயிர் போவதை வெகு அருகில் நின்று பார்த்திருக்கிறீர்களா….? அப்போது மரணிப்பவரின் உடல் இயக்கத்தை கவனித்திருக்கிறீர்களா….?…. அதுவும்…

நாம் நாமாகவே இருப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 17,283
 

 என் பெயர் திவ்யா. நான் சாதாரண திவ்யா இல்லை. அழகி திவ்யா. பார்ப்பதற்கு செக்கச் செவேலென்று வளப்பமாக இருப்பேன். என்னுடைய…

கார்த்திக் கண்மணி காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 25,100
 

 “கண்மணிக்கு வலி எடுத்துட்டுப்பா இப்ப தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கம் சீக்கிரம் வந்துடுப்பா ” அம்மா போன் பண்ணி சொன்னப்போ…

ஒரு ஊதா பூ நிறம் கூடுகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 19,327
 

 “அவள் எதற்கோ திரும்புவாள்….. நான் எனக்கென்று நினைத்துக் கொள்வேன்…”-இப்படித்தான்…. இந்தக் கதையை நான் ஆரம்பிக்க வேண்டும். சரி… இது யார்…

மெல்லிடை வருடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 18,155
 

 “காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன். “கவிதையா…

நான் இன்னும் குழந்தையாம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 28,030
 

 அம்மா கேன்சரில் போனபிறகு என் நலன் பற்றி வீட்டில் யாருக்கும் அக்கறை கிடையாது. பதிலாக, என்னிடமிருந்து எல்லா உதவிகளையும் எதிர்…