கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3311 கதைகள் கிடைத்துள்ளன.

சரஸ்வதி

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,508
 

 கிழக்குச் சிவந்திருந்தது. சேவல்களின் கூவல், அந்த நாற்பது வீடுகள் அடங்கிய ஊரையே விடிந்து விட்ட சேதி சொல்லி எழுப்பிக் கொண்டிருந்தது….

மாமியார் குணம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,953
 

 “”இன்னைக்கு என்னமா பிரச்னை?” தொலைபேசியை எடுத்த பிரபா கேட்க, “”அதை ஏண்டி கேக்கற? எனக்கு மருமகள்னு வந்து இருக்காளே ஒருத்தி,…

நெல்லுக்கு இறைத்த நீர்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,025
 

 “”சக்தி விஷயமாக போனில் எதுவும் பேச வேண்டாம். அடுத்த வாரம் நேரில் வந்து பேசுறேன்,” என்று சொன்ன சதாசிவம், சென்னையிலிருந்து…

தேவை ஒரு மாற்றம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,268
 

 “”சரி… நீ போயிட்டு வா. நான் இங்கியே பெரியம்மாவோட இருக்கேன். சாயங்காலம், நீ ஆபீஸ் முடிஞ்சு வரும்போது, அப்படியே என்னை…

உள்ளமெனும் பெருங்கோவில்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,063
 

 கையில் வேப்பங்குச்சியுடன், ஆற்றங்கரை பக்கமாக வந்தார் வீரமுத்து. கார்த்திகை மாத சிலு சிலுப்பையும் மீறி, சுளீரென அடித்தது வெள்ளை வெயில்….

பழனியம்மா!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,306
 

 “”பழனியம்மா… ரெடியாயிட்டியா புள்ளே?” “”ரெடியாயிட்டுதேன் இருக்கேன்…” “”முத்துலட்சுமி போட்டோவையும், ஜாதகத்தையும், மஞ்சப் பைல வச்சு, குலுக்கைக்கு மேல வச்சிருக்கேன். அதை…

கேட்க நினைத்த கேள்வி!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,962
 

 எங்கள் ஊருக்கு புதிதாக வருபவர்கள், அகலாங்கரையைப் பார்த்து மலைத்துப் போவர். “அடேங்கப்பா… கடலாட்டம் தண்ணி கிடக்கு… அதும், நாலு பக்கமும்…

சலனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,273
 

 ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சவுமியா. அவளைப் பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பெண்ணைப் போலவே இருக்க மாட்டாள்; மிகவும்…

யாராலும் முடியும் தம்பி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 21,669
 

 “நிலா’ பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார். ஒட்டுனர் கதவைத்…

மாற்றங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,663
 

 கூரியர் ஆள் கொண்டு வந்து கொடுத்த திருமண அழைப்பிதழைப் படித்ததும், அகமகிழ்ந்தார் நாராயணன். “”கனகா… கனகா… இத பார்… யார்…