கதைத்தொகுப்பு: விகடன்

609 கதைகள் கிடைத்துள்ளன.

தப்பு திருத்தியவள்! – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,207
 

 பேப்பர் போடும் பையன், மாதத்தின் முதல் வாரத்தில் பில் கொண்டு வருவான். அவனது கடை முதலாளி போட்டு அனுப்பும் பில்…

ஒரு பொண்ணு… ஒரு பையன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,729
 

 ஃபோர்டு ஐகானை அதற்குரிய நான்கு மூலை மஞ்சள் கோட்டு எல்லைக்குள் நிறுத்தாமல், கோணலாக நிறுத்தியதிலிருந்தே மாயாவின் மூடு சரியில்லை என்று…

ஆடி வந்தாச்சு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,620
 

 ராஜன் – சுசீலாவுக்குக் கல்யாணம் ஆகி முழுசாக மூன்று மாதம்கூட ஆகியிருக்காது… புதுத் திருமண வாழ்க்கை ஜாலியும் சந்தோஷமுமாகப் போய்க்…

தன்ராம் சிங்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,165
 

 சிங் எனும் துணைப் பெயர் கொண்டவர்கள் எல்லாம் பஞ்சாபி என எண்ணிக்கொள்ள வேண்டாம். தன்ராம் சிங் பஞ்சாபி அல்ல. கேட்டால்,…

மனித மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,568
 

 ஆடு குட்டிகளுக்கு மார்கழிப் பனியும், வைகாசி வெயிலும் ஒன்று. ஆடு குட்டிகள் வாலைப்பிடித்துக் கொண்டு பின்னால் திரிபவர்களுக்கும் அப்படித்தான். வைகாசி…

பல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 7,936
 

 வித்யாதரனின் பார்வை எதேச்சையாக அந்த பல்லியின் பக்கம் திரும்பியது. பிறகு அதிலேயே நிலைத்து விட்டது. தன்னை சுற்றி கோலம் போட்ட…

சில ரகசியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2012
பார்வையிட்டோர்: 8,210
 

 மாலதி ஈமெயில் அனுப்பியிருந்தாள். ‘உன் ரிடர்ன் டிக்கெட்டை உடனே கேன்செல் செய். வெள்ளி இரவு ஹாம்பர்கிலிருந்து லுப்தான்ஸாவில் நான் மும்பை…

எருமைச் சவாரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 8,830
 

 ‘எச’ ராமசாமியை நான் சந்திப்பேன், அதுவும் நான் பயணித்-துக்கொண்டு இருக்கும் விமானத்தின் பைலட்டாக அவன் இருப்பான் என்று நான் கற்பனையில்கூட…

வில்லன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 9,401
 

 சுபசகுனம் சிரித்தான்… அழுதான்… கோபப் பார்வை பார்த்தான்… ‘தூ’ என்று காறித் துப்பினான்… தன் ஓரடி நீளக் கூந்தலை சிலுப்பி…

காதுள்ள கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 14,766
 

 நாச்சியார் தனியே வந்திருந்தாள். இருக்கன்குடி ஆறு வெயிலோடிக்கிடந்தது. பனைகளில் அமர்ந்திருந்த குருவி மட்டும் யாரோ தெரிந்தவரை அழைப்பது போல கூப்பிட்டுக்கொண்டு…