கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 18,874

  சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது....

மீளவிழியில் மிதந்த கவிதை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 23,267

  மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம்சொல்லில் அகப்படுமோ? மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும்...

உள்ளுக்குள் ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 12,489

  தேவராஜ் விசிலடித்துக் கொண்டே படியிறங்கினார். மனது நிறைந்து, சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் விசிலடிப்பது அவர் வழக்கம். இருக்காதா என்ன...

ஊற்று வற்றாத மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,736

  பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர்...

கோயில்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,134

  நரசிம்மாச்சாரி அதுவும் கோயில் டிரஸ்டி இப்படிச் சொல்வது யாருக்கும் புரியவில்லை; புனருத்தாரண கலெக்ஷன் நன்றாகத்தான் உள்ளது; எதிர்பார்த்ததைவிட, தேவையானதைவிட,...

ஜெயந்தின் பொம்மை
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 32,117

  ஒரு நிமிடம் ஜெயந்த்தை முழுமையாகக் கவனித்தேன். பின்னர் கேட்டேன்,””என்ன ஆயிற்று? இன்றைய தினம் மிகவும் சோர்வாகத் தெரிகிறாயே?” ஜெயந்த்...

பூனையும் நிலவும் சாட்சிகளாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,532

  அதிக நேரம் அவளைக் காத்திருக்க வைக்காமல் வந்த பேருந்தில் ஏறியபோது, அடுத்த நல்வாய்ப்பாக ஓரத்து இருக்கை கிடைத்தது. உட்கார்ந்தாள்....

ஒற்றைப் பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,854

  பதினான்கு ஆண்டுகள் சொந்த ஊருக்கே வராமல் இருந்தது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. இதே காலக் கணக்கில் இராமன்...

துலாபாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 17,382

  உறக்கமில்லாத இரண்டாவது இரவு. ஆனாலும் நேற்றைய இரவுக்கும் இன்றைய இரவுக்கும் இடையிலே எவ்வளவு வித்தியாசம்? நேற்றோ, நள்ளிரவு பன்னிரண்டு...

மழைக் காகிதம்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 14,394

  வேலப்பன்… ரெண்டு கைகளையும், முழங்காலுக்குள் வைத்தவனாய்…குறுகிப்போய் இருந்தான். “”என்ன மாப்ளே தறியெல்லாம் எப்படி ஓடுது?” ஆறுச்சாமி மச்சான், சொந்த...