கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1430 கதைகள் கிடைத்துள்ளன.

ஊர்மிளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 12,670
 

 இருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு…

வழி தெரியவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 41,353
 

 ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான்…

ஒரே ஒரு மாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 33,080
 

 இந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன சொல்ல…

மஞ்சள் ரத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 29,666
 

 ஞாயிற்றுக்கிழமை காலை மூர்த்தி அவளை அழைத்து வந்தான். சம்பிரதாய அறிமுகம் இல்லாமல், ”ராமு, இவ பேரு சத்யா. மாதம் பூரா…

நகர்வலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 29,663
 

 அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக…

அஞ்சலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2012
பார்வையிட்டோர்: 18,842
 

 இரவு பத்து மணியிருக்கும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே கதவை திறந்த பார்வதிக்கு,…

நிழல் தொலைத்தவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2012
பார்வையிட்டோர்: 15,322
 

 எறும்புபோல் சாரைசாரையாய் மக்கள் கூட்டம் அந்த வீட்டில் குழுமிக் கொண்டிருந்தது. வீடு பிதுங்கி வீதியிலும், வீதி பிதுங்கி தெருவிலும், தெரு…

கேளுங்கள் தரப்படும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2012
பார்வையிட்டோர்: 19,584
 

 பல வேகத்தடைகளைத் தாண்டி நகரினூடாக ஊர்ந்து வந்த அந்தப் பேருந்து நகராட்சி பேருந்து நிலையத்தினுள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் வரிசையில்…

தகனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2012
பார்வையிட்டோர்: 16,682
 

 சுகமான ஒரு பயணத்தின் முடிவு சமீபித்த கணத்தில்தான் அந்தச் செல்லிடப்பேசி செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. மனதிலிருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து…

மேம்பாலம்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 19,813
 

 துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார்….