கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1427 கதைகள் கிடைத்துள்ளன.

வைட்டமின் ந

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 12,157
 

 வண்ணாரப்பேட்டையில், ஒரு குறுகலான சந்தில் கிளினிக் வைத்திருந்த டாக்டரைப் பார்க்கச் சொன்னான் என் நண்பன் சிவா. எனக்குச் சிரிப்புதான் வந்தது….

கனவுகளைத் துரத்தியவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,085
 

 சற்றே பெரிய சிறுகதை குமாரராஜாவின் அப்பா, நள்ளிரவு இரண்டு மணிக்கு என்னை எழுப்பி போனில் பேசியபோதுதான், அவர் சொல்ல வந்த…

அணையா நெருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 37,606
 

  வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை….

ஒக்காண்டே தூங்கலாம்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,850
 

 உட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப்…

ஹலோ மிஸ்டர், உங்களைத்தான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 18,414
 

 ஹலோ மிஸ்டர் ஹானரபிள்… உங்களைத்தான்… நில்லுங்கள். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். நீங்கள் உலகத்தைப் பார்த்து இப்போதெல்லாம் அடிக்கடி என்ன…

தேவந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 20,750
 

 தேவந்தியின் கதையை மீட்டுருவாக்கம் செய்துள்ள இச் சிறுகதையைத் தொடங்குமுன் சிலப்பதிகாரத்தை அடியொற்றி அவள் குறித்த ஒரு முன் குறிப்பு சிலப்பதிகாரக்…

கண் திறந்திட வேண்டும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 12,430
 

 ’’செல்லி! அந்த ஷெல்ஃபிலே இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் எடுத்துத் தூசிதட்டி ஒழுங்கா அடுக்கி வை!நானும் பப்பியும் கடைத் தெரு வரைக்கும் போயிட்டு…

ஊர்மிளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 12,634
 

 இருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு…

வழி தெரியவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 41,286
 

 ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான்…

ஒரே ஒரு மாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 32,950
 

 இந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன சொல்ல…