1430 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: கவின்மலர் கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 20,056
இப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதும் அவள்…
கதையாசிரியர்: கவின்மலர் கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 10,746
கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி…
கதையாசிரியர்: கவின்மலர் கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 12,837
என்னால் நம்ப முடியல. பாட்டி சொல்றது நெசந்தானா? அப்பாவா அப்புடி சொன்னாரு? அப்படி அழுதாரு? எம் மனசுக்குள்ள அப்ப்டியெல்லாமிருக்காதுன்னு தோணிக்கிட்டேயிருந்துச்சு….
கதையாசிரியர்: அ.முத்துலிங்கம் கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,055
கடிதத்தைப் பிரிக்கும்போதே அவனுக்குக் கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக…
கதையாசிரியர்: சி.மதிவாணன் கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 9,536
காலையில் கடையைத் திறந்தபோதே எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. முதலில் காலையில் என்று சொல்வதே தவறு. காலை 9 முதல்…
கதையாசிரியர்: க.ரகுநாதன் கதைப்பதிவு: April 23, 2012
பார்வையிட்டோர்: 15,405
ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம் நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும்…
கதையாசிரியர்: உஷாதீபன் கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,248
நான் சியாமளாவின் வீட்டைத்தேடிக் கண்டு பிடித்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. என்றோ பார்த்திருந்த ஞாபகத்தில்தான் தேடி வந்தேன். எந்தத் தெரு, கதவு…
கதையாசிரியர்: சூர்யா கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 14,813
புகை உடலுக்கு பகை என்று எழுதப்பட்டிருக்கும் அட்டைக்கு எதிர்த்தாற் போல் நின்று கொண்டு, ஆழ்ந்து ரசித்தபடி புகை விட்டுக் கொண்டிருந்தார்…
கதையாசிரியர்: அருண்.கோ கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 14,525
எனக்கு மறதி எல்லை மீறிப் போய்விட்டது. கடந்த காலத்தின் சம்பவங்கள் மனதை விட்டு நீங்கி மறைந்து விடுவது இயற்கை. ஆனால்…
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர் கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 9,430
எம்ஆர்டீயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம்…