கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1430 கதைகள் கிடைத்துள்ளன.

தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 12,717
 

 இரவானால் போதும், அப்பா! அப்பா! என என்னை ஏலம் போட ஆரம்பித்து விடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப்…

நெருடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 9,511
 

 வெளிக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அப்போதுதான் மின்சாரம் இல்லாதது சங்கருக்கு நினைவுக்கு வந்தது. வெளியே வந்துபார்த்தால், சேகர் தனது…

வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 13,286
 

 தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு…

தொட்டிமீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 10,167
 

 என்னைப் பின் தொடர்வது தான் லட்சியமெனில் முயன்று பார்க்கலாம். நான் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதை விமர்சிக்கப் போவதில்லை என்றால்…

எக்‍ஸ் மேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 11,708
 

 ‘சென்போன் ரிங்’ (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது……) “ஹலோ” “வரதராஜன் சாரா” “ஆமா, நீங்க யாரு” “சார், நான்…

கொள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,187
 

 ஈஸ்வரி மட்டையைப் பிண்ணிக்கொண்டிருந்தாள். காலையிலிருந்து இரண்டு கீற்று கூட முடியவில்லை. குத்து வைத்து எத்தனை நேரம் வேலை பார்ப்பது? அடிவயிற்றில்…

கண்ணீர் வெறுத்தவன் காலடியில் அழுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 10,565
 

 புருஷன் வீட்டிற்கு வந்ததும், நிஜமாகவோ அல்லது சம்பிரதாயமாகவோ ஒரு பாட்டு அழுது தீர்க்கிறார்கள் படித்த, படிக்காத கூர்மதியுள்ள, மந்தபுத்தியுள்ள எல்லாப்…

சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 14,253
 

 “நாம் அனைவரும் கொலையெண்ணம் கொண்டவர்களே; சமூகத்தின் மீதும், சட்டத்தின மீதும் நமக்கு இருக்கும் பயமே அவ்வெண்ணத்தை நிறைவேற்ற விடாமல் நம்மைத்…

வந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 10,680
 

 மெதுவாகத் திறந்து அரைக்கண்ணால் பார்த்தேன்.. அவன் இன்னமும் என் எதிரில்தான் நின்றுக் கொண்டிருக்கிறான்..ஆனால் சற்று தள்ளி.. இது நடுநிசி நேரம்….

மௌனமான நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 9,867
 

 காலையில் மனைவி கொடுத்து அனுப்பிய மதிய உணவினை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்த போது வழமைபோல ஒரு சிகரட் பிடிக்க…