4866 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: அண்ணாதுரை சி.என். கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,476
என் நண்பர், மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளை, கோர்ட்டிலே மட்டுந்தான் கோபமாகக் காணப்படுவார். அதைக்கூட அவர் கோபமென்று ஒப்புக்கொள்வதில்லை. நீதியின் உருவம்!…
கதையாசிரியர்: சுஜாதா கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 20,027
”உங்களுக்கு வயசு எத்தனை?” ”செரியாச் சொல்ல முடியாதுய்யா!” ”உங்க அப்பாஅம்மா?” ”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு…
கதையாசிரியர்: சுஜாதா கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,347
பாரில் நின் பாதமல்லால் பற்றிலேன் பரம மூர்த்தி – தொண்டரடிப்பொடி ஒரு காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில்…
கதையாசிரியர்: ஜெயமோகன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 9,434
பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம்…
கதையாசிரியர்: ஜெயமோகன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 9,584
கதை ஆசிரியர்: ஜெயமோகன். ஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது…
கதையாசிரியர்: ஜெயமோகன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 11,110
கி.மு. 493இல் சிரேணிக வம்சத்தைச் சார்ந்தவனாகிய அஜாத சத்ரு தன் தந்தையும் மகதமன்னனுமாகிய பிம்பிசாரனை கைது செய்து சிறையிலிட்டான். பிம்பிசாரன்அந்தப்புரத்தில்,…
கதையாசிரியர்: ஜெயமோகன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,097
கதை ஆசிரியர்: ஜெயமோகன். எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று…
கதையாசிரியர்: அசோகமித்திரன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 35,749
அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து…
கதையாசிரியர்: கி.ராஜநாராயணன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 12,733
கதை ஆசிரியர்: கி.ரா. அந்தக்காலத்தில், இப்போது போன்ற நவீன வகான வசதிகள் ஏற்படாத காலம். காசிக்குப் போகிறவர்களெல்லாம் நடந்தேதாம் போகணும்….
கதையாசிரியர்: ஜெயகாந்தன் கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 15,106
டிரங்க் ரோட்டில் பேரிரைச்சலோடு அந்த பஸ் போய்க் கொண்டிருந்தது. தனக்கு நேர் எதிரில் மூன்று வரிசைகளுக்கு அப்பால் நான்காவது வரிசையில்…