கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கிருந்தோ வந்த நட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 6,340

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிட கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு...

சீறிப்பாய்… செவியில் அடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 9,053

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டு முற்றத்தில் நின்று முற்றத்து கைப்பிடியை பிடித்தவாறு வாசலை வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் அசைவில்லாது நிற்பது, ஏதோ தீவிர...

அகம் பிரம்மாஸ்மி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 7,354

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மனித வாழ்க்கை இன்பத்தின் தேடலாகவே உள்ளது. அவன் துக்கத்தைத் தாங்கிக் கொள்வதெல்லாம் இன்பம் அடுத்து வரும் என்ற நம்பிக்கையில் தான்....

ஓட்டர் சாவித்திரிபாலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 11,518

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எழுதியவர்: பனபூல். அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் – ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம்,...

நிராசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 8,548

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘தரை இப்படி சுடுகிறது.ஒரு செருப்பு வாங்கினால் தேவலை…’ பேச்சிமுத்து நாலைந்து நாளாக நினைத்துக் கொள்கிறானே தவிர எப்படி வாங்குவது என்றுதான்...

ஒரே ஒரு அழைப்பு.!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 11,077

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரு வாரங்களாக ஊரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடியற்காலையில் குளிர் நடுக்கியது. குளிரில் நடுங்கியபடியே தினசரி தான் மேற்கொள்ளும்...

கோழியாப்பண்ணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 20,406

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘சீனிக்கிழங்கு மூக்கும் கத்திரிக்கா காதும் நவாப்பழக் கண்ணுமா… கிழவன் அப்போ எப்பிடியிருப்பான்! இந்த போட்டோவுல இப்போ அப்பிடியா இருக்கான்? சுருட்டு...

கழுதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 11,371

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திடீரென்று வேலன் அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முத்துசாமி சற்று...

சாரங்க்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 14,070

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்எழுதியவர்: அசிந்த்ய குமார் சென் குப்தா அம்மா நசீமை அடித்துவிட்டாள். அம்மா அடித்தால் அடிக்கட்டும், அவனும் ஏன் அடிக் கணும்?...

ராணி பசந்த்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 12,993

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்எழுதியவர்: அன்னதா சங்கர் ராய். வெகுநாட்கள் காத்திருந்தபின் நீராவிப் படகு கிடைத்தது. சில இடங்களை மேற்பார்வையிடுவது பாக்கியிருந்தது. ஆண்டு முடிவதற்குள்...