8375 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: பூவை எஸ்.ஆறுமுகம் கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 5,411
“ஆமாங்க, செட்டியாரே! இந்த ஆலமரத்தடிக்கிழவன் சொன்னா சொன்னதுதான்!” “என்னங்காணும், இப்படி ஒரேயடியாய் விலையை ஒசத்திச் சொல்றீரே?” “கட்டினாப் பாருங்க; இல்லாட்டி…
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 5,400
வினிதா வீட்டில் துடைத்து வைத்தாற்போல் நாதிகள் இல்லை. நானும் அவளும் வெகு அருகில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். சில பல வருடங்களுக்குப்…
கதையாசிரியர்: ஆர்.ரவிசங்கர் கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 13,257
நமச்சிவாயம் ஆசிரியர் கடந்த பத்து நாட்களாக நடைப்பயிற்சிக்கு வரவில்லை. இன்றுதான் வந்திருக்கிறார்.அவர் பையனுக்கு திருமணம்.அதனால்தான் வரவில்லை. ஆனால் எங்களுக்கு யாருக்குமே…
கதையாசிரியர்: பூவை எஸ்.ஆறுமுகம் கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 6,154
அந்தத் தேதித் தாள் அப்புறம் கிழிக்கப்படவே இல்லை!… அப்படியென்றால், காலம் மாறவில்லையென்று பொருளா? ஊஹும்! காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது….
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 7,753
அதிகாலை. தங்கம்மாள் வீட்டை விட்டுப் புறம்படும்போதே… மனதில் உற்சாகம். ” தங்கம் ! நாளைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன். ராத்திரியே…
கதையாசிரியர்: நவநீ கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 8,636
என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத்…
கதையாசிரியர்: முனைவர் க.லெனின் கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 7,824
ஓர் ஊரில் கணவனும் மனைவியும் சந்தோசமா வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இருவரும் காட்டுக்கு விறகு வெட்ட போவர்கள்….
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 4,792
ஐம்பது லட்சம் வங்கி கையிருப்பு. வாசலில் இறக்குமதி செய்யப்பட விலை உயர்ந்த கார். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபது ஏக்கரில்…
கதையாசிரியர்: ஜெ.சங்கரன் கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 4,882
பெருமாள் துணிகள் தைக்கும் ‘பாக்டரியில்’ ‘மெக்கானிக்காக’ வேலைப் பார்த்து வந்தான். அவனுக்கு இரண்டு பெண்கள்.பெரியவள் பிரேமா ப்ளஸ் 2 முடித்து…
கதையாசிரியர்: ஐ.ஆர்.கரோலின் கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 6,756
“அம்மா கல்லூரிக்கு நேரமாயிற்று டிபன் தயார் ஆகிவிட்டதா, டிராபிக்ல போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும், சீக்கிரம்மா” என்றான் பாஸ்கர்….