கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

வீராப்பு – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,942

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பூங்கா சிலை அருகில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் அந்த வயதானவரைப் பார்த்தேன். அட, அவர் பேங்க் மேனேஜர் சிவராமன்! ஓய்வு...

பழிச்சொல் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,935

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கணேஷ் தனது அப்பா இறந்த ஏழாவது நாள் விசேஷத்திற்காக பெங்களூரிலிருந்து திசையன்விளை வந்திருந்தான். தங்கை கனியின் சிறிய வீட்டில் சாப்பாடு...

மெசேஜ் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,655

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு வாரமாக எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கிறாள் சுகன்யா. செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு டெக்ஸ்டிங் என்று மணிக் கணக்காக யார்...

பரீட்சைகள் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,959

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்த சிறுவன் குமரேஷை, ”படிக்காமல் என்ன விளையாட்டு எப்போதும்?” என்று அம்மா சத்தம் போட்டாள் பதிலேதும்...

மதி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,660

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மாரியப்பன் கோபத்தில் அரிசிப்பானையை எட்டி உதைத்தான். பானை உடைந்தது. அதில் அரிசிதான் இல்லை. “எங்கடி ஒளிச்சு வைச்சிருக்க…’ மனைவி ராகினியை...

அடக்கம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,894

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“அப்படியானால், முடிவாக நீங்கள் சொல்ல விரும்புவது?’ நிருபர்கள் கேட்டார்கள். புன்னகைத்தவாறே பக்கத்திலிருந்த மனைவியைப் பார்த்தவாறு பதிலளித்தார் தொழிலதிபர் சதாசிவம். “சந்தேகமென்ன?...

பரிசு… – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 16,642

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆற்றங்கரையின் படிக்கட்டில், தன் மனசு போலவே தண்ணிரும் கலங்கி ஒருவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சரவணன். ‘முதல் பரிசு வாங்கிவிடலாம் என்று...

அறை: கறை! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,977

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என்னடி இது என்னோட சட்டை, பேண்ட் எல்லாம் இங்க் கறை? மனைவியை கேட்டான் சுந்தரம். ஆங்… எல்லாம் உங்க புள்ள...

மாமரம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,169

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மாமர நிழலில் அமர்ந்திருந்த பெருமாளின் அருகில் வந்தனர் அவரின் மகன்கள் இருவரும். “அப்பா! உங்க நிலத்தை விற்று என்னையும், தம்பியையும்...

கடைசியில் இவ்வளவு தானா? – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,005

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராகவன் பரபரத்தான். பொன்னம்மா வரும் நேரம் ‘இன்று எப்படியாவது அவளிடம் கேட்டு விட வேண்டும்!’ அம்மா கடைக்குப் போய் விட்டார்....