கதையாசிரியர்: sirukathai

17748 கதைகள் கிடைத்துள்ளன.

வாடகை வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,140
 

 வெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பேருந்தில் இருந்து இறங்கி, அகண்ட கரும் பாம்பாகக்கிடந்த வீதியைக்…

அப்பாவின் காதல் கடிதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,343
 

 அம்மாவின் காதல் கடிதங்கள் படிக்கக் கிடைத்தபோது தேனுகாவைப்போலவே அம்மாவும் துர்பாக்கியம்அடைந்தவளாக வீட்டில் இருந்தாள். பல வருடங்களுக்கு முன்பே கடிதங் களைத்…

தீராக் கனவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,744
 

 நேற்றைய தூக்கத்தில் பால்ராஜுக்கு நான்கு கனவுகள் வந்தன. திட்டமிட்டே அந்தக் கனவுகளை அசைபோடத் தொடங்கினான். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத…

கெளுத்தி மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,098
 

 என் கிராமத்துக்கும் எனக்குமான தொடர்பு அம்மா என்கிற ஒற்றை மனுஷியால் பிணைக்கப்பட்டு இருந்தது. அம்மா, கிராமத்தைத் தன் உயிரில் பொதிந்துவைத்து…

ஒருபோதும் தேயாத பென்சில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,719
 

 ‘வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” – உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள். ”கீச்சுன்னு கதவு திறந்து மூடின…

இடைவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,840
 

 கார்த்திக், நீனாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான். இருவர் கண்களும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து மலர்ந்தன. குறும்பு, சிரிப்பு, காதல்….

கொட்டாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,869
 

 ”யாரு மச்சி போட்ருப்பா?” ”எவனுக்குடா இவ்ளோ தில்லு ஊர்ல?” ”எவனோ இந்த எடத்த உஷார் பண்றான் மச்சான்.” ”கிரவுண்ட வுட்ட…

பொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,820
 

 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது அப்பாவின் பழைய ஈஸி சேர் இரண்டாக உடைந்தபோது, நான் தரையில் மல்லாக்க விழுந்துகிடந்தேன். என்…

நீலவேணி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,119
 

 சமையல் அம்மாதான் என்றாலும் கூடமாடச் செய்யாமல் தீராது. ஐந்து மணிக்கு அலாரம்வைத்து எழுந்தாலும் குளித்து, உடுத்தி, ஒப்பனைகள் செய்து, இரண்டு…

பத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,628
 

 ‘காவேரியில் குளித்தால், பண்ணிய பாவம் போகும்’ என்று யாரோ சொன்னார்கள். ‘சரி, காவேரியில் குளித்துவிட்டு வரலாம்’ என்று காசிக் குப்…