கதையாசிரியர்: sirukathai

17748 கதைகள் கிடைத்துள்ளன.

வணக்கம் தல

கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,071
 

 நடக்கவே முடியாத விஷயங்களை நடந்ததாகச் சொல்லி, உங்களை மட்டுமல்ல… ஊரையே ஒருவர் ஏமாற்றி னால், அவர் பெயர்தான் பளு. சென்னை…

நாகு பிள்ளை

கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 4,972
 

 ”எலே, நம்ம சொக்கலிங்கம் அப்பாவ வெட்டிட்டாங்க. கை தொங்கிட்டாம். அஞ்சு மணி நேரம் ஆபரேஷன் பண்ணித்தான் கைய ஒட்டுனாங்களாம்.” குஞ்சு…

பாஸ்போர்ட் வாங்கலியோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,509
 

 எண்பதை எட்டிவிட்ட என் அம்மா, வெற்றித் திலகமிட்டு வழியனுப்பினாள். அமெரிக்காவில் சாண்டியாகோவில் இருந்து மகன் மெயில் அனுப்பி இருந்தான் –…

அப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,815
 

  வயிற்றுக்குள் தும்பிக்கையைவிட்டு செல்லமாக ஆட்டியது. இவளுக்குத்தான் வலி தாங்க முடியவில்லை. உயிர் போவதுபோல் இருந்தது. ‘ஐயோ… அம்மா!’ என்று…

மஞ்சனாத்தி மலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,066
 

 எங்களுக்கு கேரளாவில் மஞ்சனாத்தி மலை என்ற இடத்தில் மிளகுக் காடு இருந்தது. அமராவதி பாலத்தில் இருந்து மஞ்சனாத்தி மலைக்கு கால்…

குமார் தையலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,283
 

 குமாரைச் சுற்றி வட்டம், சாய் சதுரம், செவ்வகம், அருங்கோணம், முக்கோணம் போன்ற ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அது குமாரின்…

மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,820
 

 படுத்து இருக்கிற கட்டில் பக்கம் இப்படி ஒரு ஜன்னல் இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது. கண்ணாடிக் கதவுகள். ஆனால், அதைக்கூட…

ஜெயந்திக்கு ஞாயிற்றுக் கிழமை பிடிப்பது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 20,196
 

 மின்சார ரயில் வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. ஜெயந்தி வெங்காயம் வாங்கிய பிளாஸ்டிக் பையுடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று…

முதல் ரேடியோ பாடிய வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,964
 

 அம்மாவின் இடது தாடைக்குக் கீழ் இருந்த மருவையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரு சதை மூக்குத்திபோல் மரு மின்னியது. குழந்தைமையான…

அதுவும் ஒரு மழைக்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,623
 

 1980 ஜூலை. “மழையும் அதுவுமா பால்கனியில என்ன பண்ணிட்டு இருக்கே கமலா?” “உஷ்… சத்தம் போடாதீங்க. சென்னையில மழையே அபூர்வம்….