கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 28, 2013

138 கதைகள் கிடைத்துள்ளன.

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,930

 “சொளேர்’ என்று அனல்காற்று கத்தையாய் வீசி, முகத்தை இம்சிக்க, இமைகளை குறுக்கி மூடிக் கொண்டாள் பாலாமணி. வேர்வை முதுகில் ஊர்ந்து...

கப்பல் கேப்டன்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,760

 காலை 9:00 மணி இருக்கும். “”சார்…” என குரல் கொடுத்துக் கொண்டே, கேட்டைத் திறந்து, உ<ள்ளே வந்தார் சதானந்தம். ஆச்சரியமாக...

கதவைத் தட்டும் ஆவி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 61,568

 நட்ட நடு ஜாமம் என்று சொல்லப்படும் நள்ளிரவு. ஊர் அடங்கிப் போயிருந்தது. வெகு தூரத்தில், நாய் ஒன்று ஊளையிடும் சப்தம்...

படிக்காத நண்பன்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,194

 ரசிதம்பரம் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது தான், முருகேசனை பார்த்தான் ராம்குமார். தன்னைப் பார்ப்பதற்குள், ஒளிய இடம்...

கடமை ஒன்றே!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,561

 தூக்கத்தில் கண் விழித்த பரத், அருகில் படுக்கை காலியாக இருக்க, மங்கிய இரவு விளக்கொளியில், நித்யா, ஜன்னல் அருகில் நிற்பது...

அம்மா

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,796

 கண்ணாடி முன் நின்று, தன் தலையை அரைமணி நேரமாக கலைத்துக் கலைத்து சீவீ கொண்டிருந்தான் சித்தார்த். அது, பதினெட்டு வயசின்...

மரம் வேண்டுமே மரம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,178

 ஜில் என்று சுகமாய் வீசி, தூக்கத்தை வரவழைத்தது வேப்ப மரத்து காற்று, மரத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்...

கிராமத்து வா(நே)சம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,755

 “”அம்மா… நான் இந்த தடவை பாட்டி வீட்டிற்கு வரல,” உறுதியான குரலில் சொன்னாள் சங்கீதா. “”ஏன்… ஏதாவது நொண்டி சாக்கு...

மனிதர்கள்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,822

 மதியம் ஒரு மணிக்கு, தர்க்காவில் நமாசை முடித்து விட்டு, வெளியே வரும்போது, தூரத்தில் வந்த சுப்ரமணியத்தை பார்த்தார் காதர்பாய். “அது...

கல்வியைத் தாண்டியும்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,322

 அதிகாலை 3.00 மணி. ஒருவரும் எழுந்திருக்கவில்லை. ஏன் கமலமும் எழுந்திருக்கவில்லை. அந்த வீதியே, இருளில் மூழ்கி இருந்தது. ஆனால், ராகவன்...