கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 5, 2013

28 கதைகள் கிடைத்துள்ளன.

குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டி
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,745

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று என்ன தேதி என்றால் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நேற்றைய தேதியை நினைவுபடுத்த முயற்சித்து அதுவும் மறந்துபோய்...

குட்டச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,629

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள்...

ஊற்று வற்றாத மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,895

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில்...

சாமிக்கெடா
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 10,004

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கெடாவ எப்ப வெட்டுவீங்க… மணி இப்பவே ரெண்டாயிடுச்சு… எப்ப கரகம் எடுத்துக், கூழ ஊத்தி, பொங்க வச்சு, கெடா வெட்டி...

புதுமைப்பெண்களடி!
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 10,100

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நெடுஞ்சாலையின் கிழக்கே செல்லும் கப்பி சாலை, தார்ச் சாலையாகிக் கொண்டிருந்தது. முருகேசன் நளினி டீக்கடையில் அரை மணிக்கொரு தரம் டீ...

கோயில்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,281

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நரசிம்மாச்சாரி அதுவும் கோயில் டிரஸ்டி இப்படிச் சொல்வது யாருக்கும் புரியவில்லை; புனருத்தாரண கலெக்ஷன் நன்றாகத்தான் உள்ளது; எதிர்பார்த்ததைவிட, தேவையானதைவிட, அதிகமாகவும்...

செல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,829

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ம்ம்மே ஏ ஏ…’ தன் எஜமானி வந்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டு, வீட்டுக்குப் பின்புறம் கீற்றுக் கொட்டகையில் கட்டியிருந்த ஆடு...

அப்பாவும் தண்ணீரும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,780

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எனக்கும் கூட, அப்பாவின் இதமான சம்பவ நினைவுகள் எட்டிப் பார்த்தபோதெல்லாம் சடக், சடக்கென கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. என்ன மனஸ்தாபங்கள்...

இன்னும் போகாமல் இருந்துகொண்டு…
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,636

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பஸ் ஸ்டான்டிலிருந்து வீட்டிற்கு நடக்கும் போது ரவி தாத்தாவையே நினைத்துக் கொண்டு வந்தான். பார்த்து நான்கு மாதமாகிறது. எப்படி இருக்கிறாரோ?...

மாற்றம்தான் ஏமாற்றமல்ல!
0 (0)

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,554

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“தனக்கு ஐந்து ஆண் பிள்ளைகள்’ என்ற நினைப்புத்தான் மாம்சா மரைக்காயரின் ஒரே சந்தோசம். மகா சந்தோசம். தனது ஆண் வாரிசுகளின்...